ரசிகர்களை கிறங்கடிக்க வருகிறது “அம்முச்சி சீசன் 2”!
கிராமப்புற வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது “அம்முச்சி சீசன் 2”.
சீசன் 2
OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவந்தாலும், அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து...
ஊ சொல்றியா பாடலின் மேக்கிங் வீடியோ! – சமூக வலைதளத்தில் வைரல்
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற "ஊ சொல்றியா மாமா" பாடலின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
முணுமுணுக்க வைத்த பாடல்
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம்...
‘புஷ்பா-2’ இன்னும் சிறப்பாக இருக்கும்! – ராஷ்மிகா மந்தனா
'புஷ்பா-2 திரைப்படம் இன்னும் சிறப்பாகவும், பெரியதாகவும் இருக்கும் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
'புஷ்பா'
அல்லு அர்ஜுன் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்த திரைப்படம் 'புஷ்பா'....
விருதுகளை குவிக்கும் “மாநாடு”!
சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான "மாநாடு" திரைப்படத்திற்கு நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நான்கு விருதுகக் கிடைத்துள்ளது.
சூப்பர் ஹிட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்த திரைப்படம் "மாநாடு". சிம்புவுடன்...
சூர்யா – ஜோதிகா கொண்டாடிய பொங்கல் விழா!
தமிழ் திரையுலகில் உள்ள அழகான ஜோடிகளில் சூர்யாவும் - ஜோதிகாவும் அனைவருக்கும் பிடித்த நட்சத்திர ஜோடிகளாவர். பொங்கல் பண்டிகையையொட்டி இவர்கள் இருவரும் பொங்கல் வைக்கும் புகைப்படட்த்தை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு...
திரைப்பிரபலங்கள் கொண்டாடிய பொங்கல் பண்டிகை!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து புத்தரிசிப் பொங்கல் வைத்து படையலிட்டு, மக்கள் பாரம்பரிய முறைப்படி இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர். அதேபோல் திரைப்பிரபலங்கள்...
சமந்தாவை பிரிந்தது ஏன்? – மவுனம் கலைத்த நாக சைதன்யா
'பங்கராஜு' திரைப்படம் தொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் சமந்தாவை பிரிந்தது குறித்து நடிகர் நாக சைதன்யா மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில்; பிரிந்திருப்பது பரவாயில்லை. அது அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக...
இந்த வார்த்தையை கேட்டு முதல் முறையாக மகிழ்ச்சி அடைகிறேன்! – த்ரிஷா
வாழ்வில் முதல்முறையாக நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
வேகமெடுக்கும் கொரோனா
இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றை...
தமிழில் மீண்டும் ஆஷா சரத்!
தமிழில் தனது நடிப்புக்கு கிடைத்து வரும் அங்கீகாரம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஆஷா சரத் தெரிவித்திருக்கிறார்.
திருப்புமுனை
மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷா சரத். ஏராளமான...
சாய்னாவிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்!
டுவிட்டரில் தான் வெளியிட்ட கருத்துக்கு பிரபல திரைப்பட நடிகர் சித்தார்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடும் எதிர்ப்பு
நடிகர் சித்தார்த் அவ்வப்போது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில்...





















































