துப்புரவு தொழிலாளர்களுடன் “நீயா நானா” கோபிநாத் கலந்துரையாடும் வீடியோவை மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். துப்புரவு தொழிலாளர்களுடன் பயணம் மேற்கொண்ட கோபிநாத், அவர்களின் வாழ்க்கை முறை, பணி முறை, மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பேட்டரியால் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனத்தையும் அவர் ஆர்வமுடன் ஓட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here