கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். அதேநேரம், சூழல் நல்லபடியாக மாறினால் தான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அஸ்வின், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் என்பதும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் விலகல்!
Latest News
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்! – அதிரடி கட்டிய சரத்குமார்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
சிறந்த படம்
தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டாராக வலம் வருபவர் சரத்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன்...