கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதாக அஸ்வின் அறிவித்துள்ளார். அதேநேரம், சூழல் நல்லபடியாக மாறினால் தான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அஸ்வின், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் என்பதும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் விலகல்!
Latest News
தமிழக இளைஞர்கள் பிச்சைதான் எடுக்க போகணும் – மதுரை முத்து ஆதங்கம்
திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் தமிழர்களை ஓடஓட துரத்தி தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவைப் பார்த்து நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனது ஆதங்கத்தை வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள்
வடஇந்தியாவில் வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லை...