தவெக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்! – செங்கோட்டையன் நம்பிக்கை
ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆளப்போகும் தலைவர்!
தமிழக வெற்றிக்...
“டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்”! – நடிகர் சிவக்குமார் கோரிக்கை
குடிமக்களை குடிகார மக்களாக்கியது போதும் என நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
தேர்தல்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு...
விறுவிறு வாக்குப்பதிவு! – ஜனநாயக கடமையாற்றிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள்
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறுகிறது. மொத்தம் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான போலீசார்...
மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வதேச கருத்தரங்கம்!
தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கை நடத்தியது.
சிறப்புரை
சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர்...
தீய சக்திக்கும், தூய சக்திக்கும் இடையே தான் போட்டி! – ஈரோட்டில் விஜய் பேச்சு
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசுகையில்; "எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ள இந்த விஜயை மக்கள்...
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்!
பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சிறந்த பேச்சாளர்
திமுகவின் சிறந்த பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அக்கட்சியில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது...
தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்! – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
சபரிமலையில் கூட்ட நெரிசல்! – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
சபரிமலையில் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
குவியும் பக்தர்கள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "கேரள மாநிலத்தில்...
சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம்
வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு...
ராஷ்மிகா மந்தனா வேதனை!
ஆந்திர பேருந்து விபத்து தனது மனதை மிகவும் பாதித்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனையுடன் கூறியுள்ளார்.
கோர விபத்து
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த...
















































