நடிகை சினேகா போலீசில் புகார்!
பண மோசடி செய்ததாக தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முன்னணி நடிகை
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. கமல்ஹாசன், விஜய், சூர்யா,...
நான் இங்க தான் இருக்கேன் – வீடியோ வெளியிட்ட திரிஷா
லியோ பட சூட்டிங்கில் இருந்து நடிகை திரிஷா வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தான் காஷ்மீரில் இருப்பதாக கூறி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விறுவிறு படப்பிடிப்பு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,...
மீண்டும் கம்பீரக் குரலுடன் விஜயகாந்த்!
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டதாக அவரது அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.
புரட்சி கலைஞர்
1978 ஆம் ஆண்டு இயக்குனர் ‘காஜா’ இயக்கத்தில் வெளிவந்த, ‘இனிக்கும்...
ரிசார்டில் போதை பார்ட்டி! – போலீஸ் ரெய்டில் சிக்கிய நடிகை கைது
கேரளாவில் ரிசார்ட்டில் நடைபெற இருந்த போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணை, கைது
கன்னட திரையுலகில் போதைப் பொருள் பழக்கம் இருப்பதை அடுத்து,...
‘வேட்டையாடு விளையாடு’ 2-ம் பாகம்! – கவுதம் மேனனின் புதிய அப்டேட்
'வேட்டையாடு விளையாடு' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக பிரபல இயக்குநர் கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார்.
சூப்பர் ஹிட் திரைப்படம்
கமல்ஹாசன் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வேட்டையாடு விளையாடு'. போலீஸ் அதிகாரியாக...
சினிமாவின் நிலைமை மாறிவிட்டது! – நடிகை ரெஜினா கசான்ரா
சினிமாவில் பல மாற்றங்கள் வந்துவிட்டதாகவும் தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ரெஜினா கசான்ரா.
தாமதமாகும் படங்கள்
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ரா. பின்னர்...
நகைச்சுவை நடிகர் பாலியல் தொல்லை – நடிகை புகார்
மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர் தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை பிரகதி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
பிரகதி
பாக்யராஜ் இயக்கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பிரகதி,...
கொரோனாவைவிட கொடியது போதைப் பொருள் – ஏ.ஆர். ரஹ்மான்
சர்வதேச போதைப் பொருள் தடுப்பு தினத்தையொட்டி தமிழக காவல் துறையுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலக நாயகன் 2.0
இரண்டு கைகளிலும் ஆஸ்கார் விருதுகளை வைத்துக்கொண்டு ‘எல்லா புகழும்...
KPY பாலாவிற்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த ரூ.10 லட்சம் காசோலை!
பல ஏழை குழந்தைகளை படிக்க வைக்கும் KPY பாலாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.
பிரம்மாண்ட விழா
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தில்...
சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஜ விசாரிக்க வேண்டும் – சுப்ரமணிய சுவாமி வலியுறுத்தல்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சிபிஐ விசாரித்தால் தான் முழு உண்மை வெளிவரும் என முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் என்ற...
























































