மலப்புரம் குறித்து சர்ச்சை கருத்து – மேனகா காந்தி மீது வழக்குப்பதிவு
கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பழத்தில்...
நீலகிரி, கோவை, தேனியில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு...
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து நேற்று...
இ-பாஸ் முறையை எளிமையாக்க உத்தரவு – முதலமைச்சர் பழனிசாமி தகவல்
இ-பாஸ் முறையை எளிமையாக்கவும், குறைபாடுகளை களையவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எளிமையாக்க உத்தரவு
சேலத்தில் வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன்...
சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம் – முதலமைச்சர் உத்தரவு
சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
படப்பிடிப்புக்கு அனுமதி
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை...
கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் ரஜினிகாந்த்!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்த்து வருகிறார்.
ஒரு நாள் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகலுக்குப்பின் முடிவுகள் படிப்படியாகத் தெரியவரும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அமைதியாக நடந்த தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்தில் 225...
உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் – முதலமைச்சர் அறிவிப்பு
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், கொரோனா நோய்த்தடுப்பு...
ஜன., இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழு செயல்பாட்டுக்கு வரும் – அமைச்சர் சிவசங்கர்
இந்த மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழு செயல்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
உறுதி
2015 ஆம் ஆண்டு வெள்ளாற்றில் ஏற்பட்ட மணல் குவாரி பிரச்சனை வழக்கு...
ஓபிஎஸ் மாநாட்டுக்கு அழைத்தால் யோசித்து முடிவெடுப்பேன்! – சசிகலா பேட்டி
திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு ஓபிஎஸ் அழைத்தால் அதில் கலந்துகொள்வது குறித்து முடிவு செய்வேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
இரட்டை வேடம்
சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலா அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....