கொரோனாவிலிருந்து நம்மை காக்க தடுப்பூசியே முக்கிய கவசம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் சென்றாலும் தனி மனித இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேன்டுமென கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில்; முகக்கவசம் அணியுங்கள்,...
போயஸ் கார்டன் இல்லத்தில் குடியேறுவேன்! – ஜெ.தீபா பேட்டி
வேதா இல்ல சாவியை பெற்றுக்கொண்டதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடையும் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
அரசுடமை, வழக்கு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என கடந்த அதிமுக...
ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை!
மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் ஏற்பட்ட விபத்தின் போது தப்பி ஓட முயன்ற ரவுடி விகாஸ் துபேயை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
8 போலீசார் கொலை
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 60க்கும் மேற்பட்ட...
4-வது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான நான்காவது ஊரடங்கு வித்தியாசமாக இருக்கும் எனவும் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் உரை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாட்டு...
4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்...
H-1B விசாக்களுக்கு டிரம்ப் தடை – சுந்தர் பிச்சை எதிர்ப்பு
கொரோனா தொற்றைத் தடுக்கவும் அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்யவும் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கப் பிரஜைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதையடுத்து கூகில் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும்...
டிக் டாக் இல்லைனா செத்துடுவேன்! – ஜிபி முத்து கதறல்
டிக் டாக் செயலியை மீண்டும் கொண்டு வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறி டிக் டாக் புகழ் ஜிபி முத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
டிக் டாக்
இந்தியாவில் டிக் டாக் வலையில் விழாதவர்களை பெரும்...
5 காவலர்கள் கைது – சிபிசிஐடிக்கு பாராட்டு
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் 5 காவலர்களை கைது செய்த சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்த மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர்...
தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் உழைப்பேன் – முதல்வர் பழனிசாமி
மக்கள் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேசியக்கொடி ஏற்றிய முதல்வர்
நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர...
கனமழை எதிரொலி – தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்
தமிழகம், புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும்...