மாணவர்களுக்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கம்!…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ‘ஹால் டிக்கெட்’ பெறுவதற்கு ஏதுவாக இன்று முதல் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பொதுத் தேர்வு
வருகிற 15ந் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது....
தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா பாதிப்பா? – சகோதரர் விளக்கம்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலை அவரது சகோதரர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பா?
நிழல் உலக தாதாவும், மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்டவருமான தாவூத்...
பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியீடு – 96% மாணவர்கள் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவு வெளியீடு
தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. பிளஸ் 1...
ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் பரிசோதனை தீவிரம் – கொரோனாவுக்கு விரைவில் மருந்து
ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில் பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் கொரோனாவுக்கு மருந்து கிடைக்கும் எனவும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வைரஸ்
சீனாவின் வுகான்...
செப்.20-ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும்...
பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு ரத்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும்...
சாத்தான்குளம் வழக்கு – கைதான எஸ்.ஐ. மரணம்
சாத்தான்குளம் லாக்கப் மரண வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தந்தை, மகன் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி கடை வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி அதிகநேரம்...
முதலமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து – மன்னிப்பு கோரினார் ஆ.ராசா
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மனம் திறந்து மன்னிப்பு கோருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
அவதூறு பேச்சு?
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தின் போது...
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு – சென்னை, மும்பை அணிகள் மோதல்!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணையை பிசிசிஐ வெளியிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
அட்டவணை வெளியீடு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டுக்கான ஐபிஎல்...