குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுத்த எஸ்.ஐ.! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பரமசிவம். மதுரை...
பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே...
கொண்டாட்டத்தை விடுங்கள்! – ரசிகர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 49 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அதிமுக...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் வழக்கு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு...
கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி இன்று தாக்கல்...
கொரோனாவிலிருந்து தப்பிக்க கைலாசாவுக்கு வாருங்கள் – நித்யானந்தா அழைப்பு
ஆதி கைலாசாவில் ‘மல்டி லேயர் குவாரண்டைன்’ வசதி உள்ளதால் தனது பக்தர்களும், சன்னியாசிகளும், பிரம்மசாரிகளும் அவர்கள் குடும்பத்தினரை கைலாசாவுக்கு அழைத்து சென்று விடுங்கள் என சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
சர்ச்சை சாமியார்
கைலாசா எனும்...
வறுமையில் வாடிய நிறைமாத கர்ப்பிணி – நடிகர் விஜய் உதவி!
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட...
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
காலை சிற்றுண்டி திட்டம்
அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகலுக்குப்பின் முடிவுகள் படிப்படியாகத் தெரியவரும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அமைதியாக நடந்த தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்தில் 225...
10ம் வகுப்பு தேர்வு முடிவு – 100% தேர்ச்சி
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 100% மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியீடு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த 10ம்...