சைக்கிளில் சென்ற புதுமணத் தம்பதி – வைரலாகும் வீடியோ
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வரும் இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கும்...
இர்ஃபான் கார் மோதி பெண் பலியான விவகாரம் – போலீசார் எஃப்ஐஆர் பதிவு
பிரபல யூடியூபர் இர்ஃபான் கார் மோதி பெண் ஒருவர் பலியான விவகாரம் தொடர்பாக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
யூடியூபர்
பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்....
தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிப்பு
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடமாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் உத்தரவு
தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநில...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை ப்ய்யும் என சென்னை வானிலை ஆவு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;...
உயிரோடுதான் இருக்கிறாரா கிம்? – தொடரும் மர்மம்…
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்ற மர்மம் நீட்டித்து வரும் நிலையில், அவர் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம்...
லாவகமாக பழத்தை திருடும் யானை – வைரலாகும் வீடியோ
யானைகளின் பல்வேறு விதமான சாகசங்கள், விளையாட்டுகள் போன்றவை தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் கேரளாவில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பலா...
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
காலை சிற்றுண்டி திட்டம்
அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும்...
செப்.,1-ல் பள்ளிகள் திறக்க முடிவு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும்...
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் 20...
தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலை கடைகள் – முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
நகரும் நியாய விலைக்கடைகள்
கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, தமிழகத்தில் அம்மா நகரும் நியாய...
























































