இந்திய – அமெரிக்க விஞ்ஞானி தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராக நியமனம்!
இதற்குமுன் அமெரிக்க அறிவியல் அறக்கட்டளையின் தலைவராக இருந்த ஃப்ரான்ஸ் கார்டோவாவின் பதவிக் காலம் மார்ச் மாதத்தோடு முடிவுக்குவந்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 16வது தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற விவாதம் கொரோனா காலத்தில்...
இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் – துரைமுருகன் ஆவேசம்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவ்வப்போது வருமானவரித் துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில்...
மேட்டூர் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியிலிருந்து தற்போது 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள...
உயிரிழந்த வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்...
பொங்கலுக்கு பிறகு கூடுகிறது தமிழக சட்டசபை! – ஓபிஎஸ், உதயநிதிக்கு எந்த வரிசையில் இருக்கை ஒதுக்கீடு?
2022-ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் நேற்று முடித்துவைத்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பொங்கல் பண்டிகைக்கு பின்பு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பொங்கலுக்கு பிறகு
தமிழக சட்டப்பேரவை கூட்டம்...
பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை – ஓ.பன்னீர்செல்வம்
சென்னை வரும் பிரதம்ர் நரேந்திர மோடியை சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமானது
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அரசியல் மாயையில் சிக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். அவர்...
கொலோன் தமிழ்த் துறையை காக்க உதவுங்கள் – ரைன் தமிழ் குழுமம் கோரிக்கை
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் ஆராய்ச்சி செய்து வரும் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை காக்க தமிழர்கள் கைகொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த தமிழ் துறை
சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெர்மனியில் இயங்கி...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்! – வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னல்
இதுதொடர்பாக வானிலை...
ரம்ஜான் கொண்டாட்டம் – சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே சமூக விலகலை கடைபிடித்து தொழுகை நடத்தினர்.
ரமலான் பண்டிகை
இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரம்ஜான் நோன்பு இருப்பதும்...
தமிழ்நாட்டையும், மக்களையும் ஆளுநர் அவமதித்துவிட்டார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மோசமான நிலை
தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழ்நாடு...
























































