செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்! – சசிகலா
தனது உடலில் ஓடுவது அதிமுக ரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளதாக வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
கெடு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பூசல் இருந்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகலுக்குப்பின் முடிவுகள் படிப்படியாகத் தெரியவரும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அமைதியாக நடந்த தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்தில் 225...
9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக சேலம், கரூர், கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
தங்கம் விலை குறைவு – ஒரு சவரன் ரூ.40,104க்கு விற்பனை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,832 குறைந்து ரூ.40,104க்கு விற்பனையாகிறது.
உயர்ந்து வந்த தங்கம் விலை
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும்...
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதே அதிமுகவின் இலக்கு – ஓ.பி.எஸ்
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
உரிய நேரத்தில் முடிவு
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி...
பத்மநாப சுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது – உச்ச நீதிமன்றம்
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் மீது அந்த குடும்பத்திற்கு உரிமையுள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பத்மநாப சுவாமி கோயில் வழக்கு
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில்...
முழு ஊரடங்கு – முடங்கியது சென்னை
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னை மாநகரம் முடங்கியது.
கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய - மாநில அரசுகள்...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "தென்தமிழகம் மற்றும் அதனை...
கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.39,296 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலையற்ற ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது....
ரயில் நிலையத்தை முகாமிட்ட காட்டு யானைகள்!
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் பொதுமக்கள் பீதியடையந்தனர்.
யானைகள் உலா
நீலகிரி மாவட்டத்தின் சமவெளி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை...






















































