கோழிக்கறி ஆர்டர் செய்த கொரோனா நோயாளி! – மருத்துவர்கள் ஷாக்…
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளி ஒருவர் கோழிக்கறி ஆர்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை...
பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
சட்டமன்ற உறுப்பினர் என எத்தனையோ பேரின் பாராட்டுகளை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் தன்னை துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3-ம் ஆண்டு நினைவு தினம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 3-ம்...
சென்னை வருகிறேன்! – பிரதமர் மோடி தமிழில் டுவீட்
சென்னை வருவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட் செய்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு
ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் உருவாகியிருக்கும் புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி...
பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மிரட்டும் கொரோனா
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது அந்நாட்டு மக்களை...
மே 11-ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி – தமிழக அரசு
தமிழகத்தில் மே 11-ம் தேதி முதல் திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முடங்கிய திரைத்துறை
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில்...
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்ட மசோதா
கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்ட்டது. அந்த மசோதாவை ஆறு...
‘கைலாசா ரிசர்வ் வங்கி’யில் டிஜிட்டல் கரன்சி – நித்தியானந்தா தடாலடி அறிவிப்பு!
கைலாசா நாட்டிற்கான ரிசர்வ் வங்கி விநாயகர் சதுர்த்தி முதல் செயல்படத் தொடங்கும் என சர்ச்சை சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
'கைலாசா'
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா...
கொரோனா கட்டுக்குள் கொண்டு வர மக்கள் ஒத்துழைப்பு தேவை – முதல்வர்
நான்காம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டர். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை...
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது – சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா...
நகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! – 4வது நாளாக சரிந்தது தங்கம் விலை
தொடர்ந்து 4வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் சரிவு
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு...






















































