மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – அமைச்சர் செங்கோட்டையன்
மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்க்கோட்டையன் தெரிவித்தார்.
தேர்வு முடிவுகள்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான...
கட்டணக் கொள்ளை? – நடிகர் பிரசன்னா விளக்கம்…
லாக்டவுன் காலத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணக் கொள்ளை அடிக்கிறதா என்று கேள்வி எழுப்பிய நடிகர் பிரசன்னா தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு
வருகிற 27-ம் தேதி படைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார்....
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் இன்று தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி திட்டம்
சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு...
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகம் மற்றும் அதனை...
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் புதிய குறைந்த...
மலப்புரம் குறித்து சர்ச்சை கருத்து – மேனகா காந்தி மீது வழக்குப்பதிவு
கர்ப்பிணி யானை அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பழத்தில்...
கருப்பு சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!
ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து தமிழக சட்டப்பேரவையில் பங்கேற்றனர்.
தகுதி நீக்கம்
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பெயர் குறித்து தெரிவித்த...
மக்களின் ஒத்துழைப்பே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற காரணம் – பிரதமர் மோடி பாராட்டு
மக்களின் ஒத்துழைப்பே கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ந்...
நீலகிரி, கோவை, தேனியில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு...