தற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
டிக்டாக் புகழ் ரவுடிபேபி என அனைவராலும் அறியப்படும் சூர்யா இன்று காலை திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் புகழ்
டிக்டாக் புகழ் சூர்யாவை தெரியாதவர்களே இல்லை. ரவுடிபேபி என...
உடலில் அரை நிர்வாண ஓவியம் – ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ வழக்கு!
தனது அரை நிர்வாண உடலில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து அதை வெளியிட்டதற்காக பெண்ணிய ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சை நாயகி
கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம்...
“சத்தியமா விடவே கூடாது” – சாத்தான்குளம் சம்பவத்திற்காக கொந்தளித்த ரஜினி
கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும்...
இந்தியாவின் முதல் சூரிய கிரகணம் – வெறும் கண்களால் காணக்கூடாது என அறிவுறுத்தல்
இந்தியாவில் இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. இது சுமார் 6 மணிநேரம் வரை நீடிக்கிறது. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய நேரப்படி காலை 9.15 மணிக்கு சூரிய...
எளிமையாக நடந்த கேரள முதல்வரின் மகள் திருமணம்!…
கொரோனா ஊரடங்கு காரணமாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் இன்று மிக எளிமையாக நடைபெற்றது.
ஊரடங்கு விளைவுகள்
உலகை வருத்தும் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும்...
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி...
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மீண்டும் முழு...
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ந் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா...
அஜித்தின் அசத்தல் ஐடியா! – கொரோனா தடுப்பு பணியில் தக்ஷா குழு
நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்ஷா குழு சிவப்பு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கி உள்ளது.
கொரோனா வைரஸ்
சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும்...
சசிகலா எப்போது விடுதலை? – புதிய தகவல்!
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர்...
சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? – முதலமைச்சர் விளக்கம்
சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர்
சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட...