தற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
டிக்டாக் புகழ் ரவுடிபேபி என அனைவராலும் அறியப்படும் சூர்யா இன்று காலை திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் புகழ்
டிக்டாக் புகழ் சூர்யாவை தெரியாதவர்களே இல்லை. ரவுடிபேபி என...
உடலில் அரை நிர்வாண ஓவியம் – ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ வழக்கு!
தனது அரை நிர்வாண உடலில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து அதை வெளியிட்டதற்காக பெண்ணிய ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சை நாயகி
கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம்...
அச்சு அசல் அப்பாவைப் போல! – வைரலாகும் பிரபுதேவாவின் மகன் புகைப்படம்
நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பன்முகத்திறமை
தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரபுதேவா. பிரபுதேவாவின் நடன திறமைக்காக அவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன்...
100 கி.மீ வேகத்தில் வந்த ரயில் – நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்
மும்பையில் தண்டவாளத்தைக் கடந்தபோது 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ரயில் மோதி இருசக்கர வாகனம் சுக்கு நூறாக சிதறும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் ரஞ்சித் தேஷ்பாண்டே என்ற...
“மேக்கப்”பால் நேர்ந்த கொடூரம்! – திருமணம் நின்றதால் மணமகள் வேதனை
கர்நாடகா மாநிலத்தில் பியூட்டி பார்லருக்கு சென்று மேக்கப் போட்டுக்கொண்ட இளம்பெண்ணின் முகம் கோரமாக மாறிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேரியுள்ளது.
மேக்கப் அப்
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண் தங்களின் அழகை அதிகரிப்பதற்காக பியூட்டி...
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
விடுமுறை
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த 3 ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த...
மே1 – உழைப்பாளர் தினம் மட்டும்தானா?
பெரும் போராட்டங்களுக்குப் பிறகு குஜராத் மகாரஷ்டிரா ஆகிய இரு மாநிலங்களும் உருவாக்கப்பட்ட தினம் இன்று தான் என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.
இந்தியா என்னும் நாட்டில்...
இந்தியா என்னும் நமது தேசத்தில் இன்று வரை...
“சத்தியமா விடவே கூடாது” – சாத்தான்குளம் சம்பவத்திற்காக கொந்தளித்த ரஜினி
கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும்...
கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் வெல்வோம் – மோடி நம்பிக்கை…
கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார.
ஒவ்வொரு குடிமகனும் வீரரே
மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்....
ஊரடங்கு நேரத்தில் இது தேவையா? சர்ச்சையில் சிக்கிய ரோஜா!
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு கொரோனாவின் கோரத் தாண்டவத்தால்...