11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு...
ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு
நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து...
பந்துவீச்சில் மிரட்டும் பாண்டியா, குல்தீப்! – விறுவிறுப்பாக நடக்கும் ஒருநாள் போட்டி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹார்திக் பாண்டியா அபாரமாக பந்துவீசி எதிரணியை திணறடித்துள்ளார்.
தொடர் சமம்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்...
கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48...
குஜராத்தில் பா.ஜ., முன்னிலை! – ஹிமாச்சலில் காங்., முன்னிலை!
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து...
அடுத்தது தயாநிதிமாறன்? – எச். ராஜா டுவிட்டரால் பரபரப்பு
திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, அடுத்தது தயாநிதிமாறன்? என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை பேச்சு
கடந்த...
தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட பெரும்பாலான...
அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது.. சென்னை மக்கள் அச்சப்பட வேண்டாம் – சுங்கத்துறை
அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருப்பதால் சென்னை மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
கோர விபத்து
கடந்த இரு தினங்களுக்கு முன்பு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் எனும் எரிபொருள்...
மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – அமைச்சர் செங்கோட்டையன்
மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்க்கோட்டையன் தெரிவித்தார்.
தேர்வு முடிவுகள்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான...
தமிழகம், புதுச்சேரியில் இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடிமின்னலுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு...