சசிகலாவுடன் விஜயசாந்தி திடீர் சந்திப்பு!
அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த வந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான விஜயசாந்தி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை திடீரென சந்தித்து பேசினார்.
விசாரணை
அரியலுார் மாணவி...
பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முத்லமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மரியாதை
திராவிட முன்னேற்றக் கழக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின்...
அமைச்சரின் அசத்தல் டான்ஸ்! – வைரலாகும் வீடியோ
புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில்...
போக்குக் காட்டிய சிறுத்தை! – கூண்டில் சிக்கியது
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சுகுனாபுரம் பகுதியில் உள்ள குடோனில் சிறுத்தை ஒன்று பதுங்கியது. இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க தீவிரம் காட்டிய வனத்துறை, குடோனின் இருபுறங்களிலும் கூண்டுகளை வைத்தது. ஆனால் கூண்டில்...
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே கொரோனா பாதிப்பில் உயிரிழக்கின்றனர் – மா.சுப்பிரமணியன்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே 3வது அலையில் அதிகமாக உயிரிழக்கும் நிலை உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தகவல்
சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை...
ஜன.,23-ம் தேதி தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கட்டுப்பாடு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக கடந்த 7-ம்...
தைப்பூசத் திருவிழா – பழனியில் குவிந்த பக்தர்கள்
தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்துள்ள பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
தைப்பூசம்
தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இந்த விழா...
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் – உலகெங்கும் உற்சாக கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தைத் திருநாள்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின்...
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் ராஜேந்திர பாலாஜி!
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்தார்.
கைது
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...
மதுரையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக வரும் 12-ம் தேதி மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பொங்கல் விழா
விருதுநகர், ராமநாதபுரம்,...