யானைகளின் பல்வேறு விதமான சாகசங்கள், விளையாட்டுகள் போன்றவை தினந்தோறும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் கேரளாவில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பலா மரம் ஒன்றின் மேல் காணப்பட்ட பலாப்பழத்தை சாப்பிட, ஒரு யானை முயற்சி மேற்கொண்டது. ஆனால் அந்த முய்றசி தோல்வியடையவே, மரத்தின் மீது ஏறி தனது இலக்கை எட்டியது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here