விவசாயிகளிடம் தான் பேரம் பேசுறோம் – கார்த்தி வேதனை
உழவன் பவுண்டேஷன் சார்பில் விவசாயிகளில் சிறந்த 5 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நடிகர் கார்த்தி விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளார். பின்னர் அவர் பேசுகையில்; மக்கள் அனைவரும் விவசாயத்தை பற்றி சிந்திக்க வேண்டும். விவசாயிகளை...
பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா? – திமுக அரசுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்
மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா என திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/AIADMKOfficial/status/1654368859791724544?s=20
சடுகுடு ஆட்டம்...
அரபிக்கடலில் உருவாகிறது டவ்-தே புயல் – தமிழகத்தில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யும்
அரபிக்கடலில் நாளை உருவாகும் டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய புயல்
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ள...
டபுள் டக்கர் பேருந்துக்கு என்ட் கார்டு! – சோகத்தோடு வழியனுப்பிய பயணிகள்
மும்பையில் டபுள் டக்கர் பேருந்து நேற்றுடன் தனது சேவையை முடித்துக் கொண்ட நிலையில் பயணிகள் சோகத்துடன் அந்த பேருந்துகளை வழி அனுப்பி வைத்தனர்.
டபுள் டக்கர்
மும்பையின் அடையாளமாக திகழ்ந்தவைகளில் ஒன்று டபுள் டக்கர் பேருந்து....
சௌரவ் கங்குலியின் அண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி!
முன்னால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலியின் அண்ணன் ஸ்னேஹாஷிஸ் உட்பட அவரது வீட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
செப்டம்பரில் ஐபிஎல் சாத்தியம்
ஆஸ்த்ரேலியாவில் இந்த வருடம்...
சைக்கிளில் சென்ற புதுமணத் தம்பதி – வைரலாகும் வீடியோ
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வரும் இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியை சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கும்...
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை! – வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயல்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; "நேற்று...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்!
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் அதிர்ச்சி
12 வகுப்புக்கான பொது தேர்வு கடந்த 13-ம் தேதி...
நீட் தேர்வை கைவிட வேண்டும் – அதிமுக செயற்குழுவில் தீர்மானம்
ஏழை மாணவர்களுக்கு எதிராகவும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழுக் கூட்டம்
அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சி போட்டி?
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் முக்கியமானது என்றும் கூட்டணி கட்சிகள் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021...