கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்
கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை
தென்கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 31-ந் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...
ஒவ்வொரு வீரருக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை! – பிசிசிஐ முடிவு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட உள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பிசிசிஐயின் விதிமுறைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டி
ஆறு மாத தாமதத்திற்குப் பிறகு, இந்தியன் பிரீமியர்...
மக்களுக்கு பிரச்சனை என்றால் கண்ணகியாக வருவேன் – பிரேமலதா பேச்சு
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்ணகியாகி நான் எல்லா இடங்களுக்கும் வருவேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.டி வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்திய மத்திய, மாநில...
வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை – ரூ.28 கோடி வருவாய்
வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 28 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 25-ந் தேதி முதல்...
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; "கிழக்கு...
சூரிய கிரஹண காலத்தில் செய்ய வேண்டியது என்ன
நிலவின் நிழல் புவியை மறைக்கும்போது ஏற்படும் வானியல் நிகழ்வே சூரிய கிரகணம் எனப்படும். இன்னும் சரியாகச் சொன்னால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் அரிய நிகழ்வையே சூரிய...
ஓட்டுநர் தூங்கியதால் விபரீதம் – பஸ் மீது கார் மோதியதில் 11 பேர் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விபத்து
மகாராஷ்டிராவின் அமராவதியிலிருந்து மத்திய பிரதேசம் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை பெதுல்...
யானை தாக்கி பாகன் உயிரிழப்பு!
முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் மசினி என்ற யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.
யானைகள் முகாம்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம்...
இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி மின்னலுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
மக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பு, மருந்து மற்றும் படுக்கை வசதிகள் போதுமான அளவு உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
சீனாவில் பரவ் வரும் புதிய வகை கொரோனா...