உலகக்கோப்பை கால்பந்து போட்டி – மொரொக்கோவை வீழ்த்தி ஃபைனலில் நுழைந்தது பிரான்ஸ்
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், மொராக்கோவை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முன்னிலை
22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் அல்பேத் ஸ்டேடியத்தில்...
மனு அளித்த என்ஜினீயர் – மனம் நெகிழ்ந்த முதலமைச்சர்
பெண் என்ஜினீயர் ஒருவர் அளித்த மனுவைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனம் நெகிழ்ந்து போனார்.
பெண் என்ஜினீயர் மனு
காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமையன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்...
மக்களுக்கு பிரச்சனை என்றால் கண்ணகியாக வருவேன் – பிரேமலதா பேச்சு
மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்ணகியாகி நான் எல்லா இடங்களுக்கும் வருவேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.டி வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்திய மத்திய, மாநில...
தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மிதமான மழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு...
சுட்டெரிக்கப் போகும் வெயில் – வானிலை மையம் எச்சரிக்கை
'ஆம்பன்' புயல் கரையைக் கடந்ததன் தாக்கத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'ஆம்பன்' புயல்
மேற்குவங்கம், வங்கதேசம் இடையே கரையைக் கடந்த...
இந்தியா திரும்புகிறாரா நித்தியானந்தா?
உடல் நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருப்பதாக கூறப்படும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைலாச என்னும் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள சாமியார் நித்யானந்தா பற்றி பல்வேறு விதமான...
தமிழகத்தில் இ-பாஸ் ரத்து – பொதுப்போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை தொடரும்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு செப்.,30ம் தேதி வரை நீட்டித்து உத்தவிட்டுள்ள தமிழக அரசு, இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாகவும், பேருந்துகள் இயங்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
முதலமைச்சர் அறிக்கை
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள...
போக்குக் காட்டிய சிறுத்தை! – கூண்டில் சிக்கியது
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சுகுனாபுரம் பகுதியில் உள்ள குடோனில் சிறுத்தை ஒன்று பதுங்கியது. இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க தீவிரம் காட்டிய வனத்துறை, குடோனின் இருபுறங்களிலும் கூண்டுகளை வைத்தது. ஆனால் கூண்டில்...
சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? – முதலமைச்சர் விளக்கம்
சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்திற்கு தண்ணீர்
சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட...
மணிப்பூர் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்!
மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களவை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வன்முறை
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3 ஆம் தேதி...