சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது உண்மையிலேயே சாத்தியமா?- ஒரு அலசல்
ராம் விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போன்ற மத்திய அமைச்சர்கள் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் திடீர்த் தாக்குதலையொட்டி சீன பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இது எந்த அளவிற்கு...
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்...
தேங்கிக் கிடக்கும் விநாயகர் சிலைகள் – வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்..!
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் கடைசி நேர ஆர்டர்கள் ஏதும் கிடைக்குமா என எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் தொழிலாளர்கள்.
பொம்மை செய்யும் தொழிலாளர்கள்
வருகிற 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி...
பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
சட்டமன்ற உறுப்பினர் என எத்தனையோ பேரின் பாராட்டுகளை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் தன்னை துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3-ம் ஆண்டு நினைவு தினம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 3-ம்...
உருவாகிறது புதிய புயல்! – தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழக இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுதொடர்பாக வானிலை...
மூன்றாம் உலகப் போர்! – அமெரிக்கா, இந்தியா, சீனா
சீனாவின் லடாக் தாக்குதலையடுத்து இந்தியா-சீனா போர் வெடிக்குமானால் அது மூன்றாம் உலகப்போருக்குக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அபாயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொரோனா தொற்று தொடங்கிய உடனேயே உலக நாடுகள் பலவும் இது அடுத்த...
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு நாடு...
தந்தை, மகன் மரணம் – வழக்கை விசாரணைக்கு ஏற்றது சிபிஐ
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகன் மரண வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
தந்தை, மகன் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி கடை வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர்...
அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.15 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா...
குறைந்தது தங்கம் விலை! – மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.39,472க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்ற இறக்கம்
2020ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச்...