சென்னையை மிரட்டும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னையில் வேகமாக பரவி வரும் மெட்ராஸ்-ஐ நோயிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மெட்ராஸ்-ஐ
விழியையும் இமையையும் இணைக்கும் சவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸே மெட்ராஸ்-ஐ என்று அழைக்கப்பட்டு வருகிறது. மெட்ராஸ்-ஐ நோயால்...
பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
கால்பந்து வீராங்கனை பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாணவி மரணம்
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி பிரியா. கால்பந்து வீராங்கனையான...
விரக்தியின் உச்சத்தில் பழனிசாமி! – டிடிவி தினகரன் கிண்டல்
அதிமுக தற்போது செயல்படாத கட்சியாக உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
செயல்படாத கட்சி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்ணேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் அக்கடசியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – கூடுதலாக ரூ.5 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
சென்னை டூ பம்பை – சபரிமலைக்கு சிறப்பு பேருந்து
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை - பம்பை இடையே நவம்பர் 17-ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
மகர விளக்கு பூஜை
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல...
தமிழகம், புதுச்சேரியில் இடிமின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடிமின்னலுடன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு...
வரும் 16-ம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 16-ம் தேதி புதிய குறைந்த கற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய கற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...
இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழும்...
நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை – முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்பட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வழக்கு
முன்னாள் பிரதமர் ராஜிவ்...
கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"ரெட் அலர்ட்"
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத்...






















































