மாவட்டங்களுக்கு இடையேயான பொதுபோக்குவரத்து சேவை தொடக்கம்!
ஐந்து மாத காலத்திற்கு பிறகு தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
போக்குவரத்து சேவை
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் 25ம் தேதி...
அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு...
‘அம்பன்’ அதி தீவிர புயலாக மாறியது…
தெற்கு வங்கக்கடலில் அதி தீவிர புயலாக இருந்த 'அம்பன்' புயல் அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
'அம்பன்' புயல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு...
ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் வெற்றி முகம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 6-வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 33 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்....
வீடுகளுக்கே சென்று பரிசோதனை – தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய வேண்டுமென நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
பதற்றத்தில் வாழும் மக்கள்
இதுதொடர்பாக அவர்...
9 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்
மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
சோனியா, ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
டெல்லியில் வரவேற்பு
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று பரவல் காரணமாக...
மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? – தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், மேலும் நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸின்...
“திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்”! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த...
முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு திங்கட்கிழமை காலை 6 மணிக்கு முடிவடைய உள்ள...