லாக்டவுனுக்கு பிறகு ‘ஈரம் 2’ அறிவிப்பு வெளியாகும்?

0
இயக்குநர் ஷங்கர் மனம் வைத்தால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 'ஈரம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார். 2ம் பாகம் படங்கள் தமிழில் 2ம் பாகம் படங்கள்...

இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை!

0
சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து 'இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை' எனக் கூறி நடிகர் விவேக் டுவிட் செய்துள்ளார். நகைச்சுவை நடிகர் தமிழ் திரையுலகில்...

டிவி படப்பிடிப்புகள் நிறுத்தம் – தொழிலாளர்கள் பாதிப்பு!

0
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சின்னத்திரை படப்பிடிப்புகளையும், சினிமா போஸ்ட் புரோடெக்சஷன் பணிகளையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா உலகப்பேரிடர்...

சம்பளத்தை குறைத்த கீர்த்தி சுரேஷ்!…

0
இனி வரும் காலம் சினிமாவுக்கு சிக்கலாகத்தான் இருக்கும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் எனவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். OTTயில் ரிலீஸ் சர்கார் படத்திற்கு பிறகு சுமார் இரண்டு...

திரையுலகில் கொடி கட்டிப் பறந்த மணிவண்ணன்

0
தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், கதாசிரியருமான மணிவண்ணன் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். மணிவண்ணன் 2013ம் ஆண்டு ஜூன் 15ந் தேதியன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன்...

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

0
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25-வது படமாக உருவாகியுள்ள No Time To Die படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டேனியல் கிரெய்க் No Time To Die எனும் புதிய...

இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்? – அமலாபால் கேள்வி

0
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக் கொண்டுள்ள நிலையில், இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்? என்று நடிகை அமலாபால் கேள்வி எழுப்பியுள்ளார். தற்கொலை பிரபல இந்தி நடிகரும் மகேந்திர சிங் தோனியின்...

மும்பை நடிகைகள் குறித்து சர்ச்சை கருத்து – திரையுலகில் பரபரப்பு

0
படுக்கைக்கு சம்மதிப்பதால் மும்பை நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அதிகம் வருவதாக தெலுங்கு நடிகை தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார். தெலுங்கு நடிகை தமிழில் ‘நட்பதிகாரம் 79‘ எனும் படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தேஜஸ்வி மடிவாடா....

கவர்ச்சிக்கு மாறிய இளம் நடிகை!

0
நடிகைகள் பலர் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து வந்த இளம் நடிகையும் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். வலைதளத்தில் நடிகைகள் சினிமாவில் தொடர்ந்து தன்னை தக்க...

ஆன்லைனில் பாடம் நடத்திய காமெடியன் சூரி…

0
கொரோனா லாக்டவுன் காலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்துரையாடல் நடத்தியுள்ளார் நகைச்சுவை நடிகர் சூரி. நகைச்சுவை நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களில் ஒருவர் சூரி. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில்...

Latest News

தவெக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்! – செங்கோட்டையன் நம்பிக்கை

0
ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளப்போகும் தலைவர்! தமிழக வெற்றிக்...