தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது – திடீர் பல்டி அடித்த வரதராஜன்!

0
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கபட்ட தனது நண்பருக்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டதாக டிவி நடிகரும், செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் நேற்று உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். வரதராஜனின் இந்தப்...

முதியவரை கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்? – மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

0
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் உடல்நலக் குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த மருத்துவமனை அதற்கான தொகையை செலுத்த அறிவுறுத்திய நிலையில்,...

அமெரிக்காவில் நடந்தது போன்று ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம்!…

0
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே முகேஷ் குமார் என்பவர் சாலையில் முக கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட காவலர்கள் அவரை தடுத்தி நிறுத்தி ஏன் முக கவசம் அணியாமல் வந்தாய்...

சடலத்தை தூக்கி வீசிய கொடூரம்…

0
புதுச்சேரியில் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவருக்கு உரிய மரியாதை கூட கொடுக்காமல், அந்த நபரின் உடலை சுகாதாரத்துறையினர் 20 அடி ஆழ பள்ளத்தில் வீசிச்செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையைச்...

சென்னையை கொரோனாவின் தலைநகராக மாற்றக்கூடாது – கமல்ஹாசன்!…

0
தமிழகத்தின் தலைநகரான சென்னையை கொரோனாவின் தலைநகராக மாற்றக்கூடாது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை...

மனிதன் என சொல்லவே வெட்கப்படனும்! – குஷ்பு கொந்தளிப்பு…

0
பசியில் இருந்த கர்ப்பிணி யானையை துடிக்க துடிக்க கொன்றவர்கள மனிதர்களா? என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், 5 அறிவு உள்ள ஜீவனை 6 அறிவு...

என்னை மன்னித்துவிடு வடிவேலு! – மனோபாலா…

0
நடிகர் மனோ பாலாவின் யூடியூப் சேனலுக்கு நடிகர் சிங்கமுத்து பேட்டியளித்திருந்தார். அப்போது நடிகர் வடிவேலு பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துகளை சிங்கமுத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான வடிவேலு, சிங்கமுத்து மற்றும்...

கரையை கடந்தது ‘நிசர்கா’ புயல்! – மும்பையில் பலத்த சேதம்…

0
அரபிக் கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல் மும்பை அருகே ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் அருகே கரையை கடந்தது.  3 மணி நேரத்திற்கும் மேலாக புயல் கரையை கடந்தபோது மணிக்கு 100...

அன்னாசி பழத்தில் வெடி! – பரிதாபமாக உயிரிழந்த யானை…

0
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைக்கு அங்கிருந்தவர்கள் அன்னாசி பழத்தை கொடுத்துள்ளனர். அதனை யானை வாங்கி உண்ணும் போது திடீரென வெடித்து சிதறியது. இதில் யானையின் வாய் மற்றும்...

அமெரிக்காவில் போராட்டத்தைவிட திருட்டே அதிகமாக நடக்கிறது!…

0
அமெரிக்காவில் கடந்த 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீசார், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினர். இதில், ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே...

Latest News

விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

0
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....