கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைக்கு அங்கிருந்தவர்கள் அன்னாசி பழத்தை கொடுத்துள்ளனர். அதனை யானை வாங்கி உண்ணும் போது திடீரென வெடித்து சிதறியது. இதில் யானையின் வாய் மற்றும் நாக்கு பகுதி கடுமையாக பாதிப்படைந்தது. சில நாட்கள் எதையும் உண்ண முடியாமல் பரிதவித்து வந்த யானை, ஆற்றில் இறங்கி நின்றபோது பரிதாபமாக உயிரிழந்தது. மரணமடைந்த யானை கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here