அரபிக் கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல் மும்பை அருகே ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் அருகே கரையை கடந்தது.  3 மணி நேரத்திற்கும் மேலாக புயல் கரையை கடந்தபோது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசியது. மேலும் கனமழையும் கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. புயல் காரணமாக மும்பை விமான நிலையம் மூடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here