ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தென்னாப்பிரிக்கப் பெண் சாதனை
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் கோஷியாமி தமாரா சித்தோல். 37 வயதான இப்பெண்ணுக்கு...
என்னை மன்னித்துவிடு வடிவேலு! – மனோபாலா…
நடிகர் மனோ பாலாவின் யூடியூப் சேனலுக்கு நடிகர் சிங்கமுத்து பேட்டியளித்திருந்தார். அப்போது நடிகர் வடிவேலு பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துகளை சிங்கமுத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான வடிவேலு, சிங்கமுத்து மற்றும்...
நயன்தாராவுடன் உற்சாக நடனம் – வைரலாகும் வீடியோ
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பதாகவும், இதனால் அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனை விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்....
குத்தாட்டம் போட்ட இசையமைப்பாளர் – வைரலாகும் வீடியோ
அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன், தொடர்ந்து சூது கவ்வும், இறுதிச்சுற்று, ஜிகர்தண்டா, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சியான்...
சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிப்பு – மனமுடைந்த இளம்பெண் தற்கொலை
https://www.youtube.com/watch?v=P1OQcdiwclM&t=20s&ab_channel=LittleTalksPlus
சடலத்தை தூக்கி வீசிய கொடூரம்…
புதுச்சேரியில் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவருக்கு உரிய மரியாதை கூட கொடுக்காமல், அந்த நபரின் உடலை சுகாதாரத்துறையினர் 20 அடி ஆழ பள்ளத்தில் வீசிச்செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையைச்...
பெப்சி தொழிலாளர்களுக்கு விஜய் டிவி ரூ. 75 லட்சம் நிதியுதவி
கொரோனா ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் டிவி தொடர்களுக்காகப் பணியாற்றும் பெப்சி தொழிலாளர்கள் 750 பேருக்கு விஜய் டிவி...
10 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு – கதறும் மாணவன்!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால்...
மரம் ஏறி பழம் பறித்த யானை!…
கேரள மாநிலம் மூணாறு வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், அங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் பலா மரம் ஒன்றில், காட்டு யானை பழம்...
அன்னாசி பழத்தில் வெடி! – பரிதாபமாக உயிரிழந்த யானை…
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைக்கு அங்கிருந்தவர்கள் அன்னாசி பழத்தை கொடுத்துள்ளனர். அதனை யானை வாங்கி உண்ணும் போது திடீரென வெடித்து சிதறியது. இதில் யானையின் வாய் மற்றும்...