எல்லையில் வீரமரணம் அடைந்த பழனியை கெளரவிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை
எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனியை தமிழக அரசு கெளரவிக்க வேண்டுமென அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பழனியின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும்,...
சுஷாந்த் மரணம் – காதலி அதிர்ச்சி வாக்குமூலம்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், போலீஸ் விசாரணையில் அவரது காதலி அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் சுஷாந்த் மரணத்தில் மேலும் பல...
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை – ‘பிக்பாஸ்’ சனம் ஷெட்டி பதில்
நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்வதால் திருமணம் ஆகிவிட்டது என எண்ண வேண்டாம் என பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பிய நபருக்கு பதிலளித்துள்ள அவர், எனக்கு இன்னும்...
வாழ்த்து மழையில் நனையும் விஜய்!
நடிகர் விஜய் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், திரையுலகினர் பலர் சமூக வலைதளம் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சில நடிகர்கள் 'மாஸ்டர்' படத்தின் இசைக்கு ஏற்றவாறு...
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஏன்..? – பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் விளக்கம்…
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு விவகாரத்தில் அரசுத் துறைகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என புதுக்கல்லூரியின் பயோடெக்னாலஜி துறையின் முன்னாள் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் தெரிவித்துள்ளார். வெட்டுக்கிளிகள் விவகாரத்தில் அலட்சியமாக இருப்பதே...
Tiktokக்கு கும்பிடு போட்ட ஜிபி முத்து!
தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சாதி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக டிக்டாக் வீடியோ வெளியிட்டதாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டிக்டாக் புகழ் ஜிபி முத்துvவை போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்தில் வைத்து...
‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த பாடல் – கமல்ஹாசன் தகவல்
உலக நாயகன் கமல்ஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் சமூக வலைத்தளம் மூலம் இன்று நேரலையில் உரையாடினர். அப்போது பேசிய கமல், இசையமைப்பாளர் ரஹ்மான் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக கொடுக்கக் கூடியவர். ஒரு பாடலில் இடம்பெற்ற...
இந்திய, சீனா பிரச்சனையில் அமெரிக்கா நுழைந்தால் பேராபத்து ஏற்படும் – ரகோத்தமன் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக குறிப்பிட்ட ஒரு நாடு மீது குற்றம்சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்திய - சீனா பிரச்சனையில்...
சுஷாந்த் சிங் மரணம் – சல்மான் கான் உட்பட 8 பேர் மீது வழக்கு
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சல்மான் கான் உள்ளிட்ட 8 திரைப் பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுஷாந்த் மரணம் தொடர்பாக வழக்கறிஞர் சுதீர்...
அமெரிக்காவில் நடந்தது போன்று ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம்!…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே முகேஷ் குமார் என்பவர் சாலையில் முக கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட காவலர்கள் அவரை தடுத்தி நிறுத்தி ஏன் முக கவசம் அணியாமல் வந்தாய்...