10ம் வகுப்பு தேர்வு முடிவு – 100% தேர்ச்சி
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 100% மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியீடு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த 10ம்...
டிக் டாக்கை வாங்கும் முயற்சியில் டுவிட்டர்?
டிக்டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனமும் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தடை
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இந்திய –...
ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை! – மதுரை முதலிடம்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
முழு ஊரடங்கு
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 7ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களுடைய...
14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மிக கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள் தமிழகம் மற்றும்...
இ-பாஸ் முறையை எளிமையாக்க உத்தரவு – முதலமைச்சர் பழனிசாமி தகவல்
இ-பாஸ் முறையை எளிமையாக்கவும், குறைபாடுகளை களையவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எளிமையாக்க உத்தரவு
சேலத்தில் வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அணைகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன்...
கேரளாவில் நிகழ்ந்த விமான விபத்து – உயிரிழந்த விமானி பற்றிய உண்மைக் கதை…!
கேரள மாநிலம் கோழிகோட்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானி இந்திய விமானப்படையில் பணியாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.
விமானம் விழுந்து விபத்து
மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும்...
நீலகிரி, கோவை, தேனியில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு...
மேட்டூர் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியிலிருந்து தற்போது 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்குள்ள...
கேரளாவில் விமானம் விழுந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
விமானம் விழுந்து விபத்து
மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானம் மூலம்...
கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து – மீட்புப் பணி தீவிரம்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விபத்தில் சிக்கிய விமானம்
மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில்...





















































