தேவையில்லாம எங்களை டச் பண்ணாதீங்க! – ஜெயக்குமார் எச்சரிக்கை
தேவையில்லாம எங்களை டச் செய்தால் அது நெருப்போடு விளையாடுற மாதிரி தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தெளிந்த நீரோடை
கடந்த 14 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர்...
ஊரடங்கில் தளர்வு – வரிசையில் நின்ற ‘குடி’மக்கள்
பச்சையாக மாறியுள்ள பகுதிகளில் மதுபான கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுவகைகளை...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன்...
பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து முதல்வர் அறிவிப்பார்- அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே...
சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவை – பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைப்பு
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய முனையம் திறப்பு
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக...
பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியீடு – 96% மாணவர்கள் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவு வெளியீடு
தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. பிளஸ் 1...
சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன்! – அமைச்சர் செந்தில் பாலாஜி
வருமான வரி சோதனையாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறை சோதனையாக இருந்தாலும் சரி அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
வருமான வரி சோதனை
தமிழக மின்சாரம், மதுவிலக்கு...
இளைஞர்களுக்கு 2 மணி நேரம்தான் – டாஸ்மாக்கில் நேரக்கட்டுப்பாடு…
தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மது வாங்க வருவோருக்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல்...
செப்., 1 முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்?
செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது
ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 25ந் தேதியில் இருந்து ஊரடங்கு...
ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு
நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து...