ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? – மக்கள் நீதி மய்யம் கேள்வி
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து அதிர்ச்சி
கடந்த சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில்...
வீரர்களின் உடல்களை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம் விபத்து
குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல் கோவை கொண்டு செல்லும்போது ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீரர்கள் மரணம்
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படையில் இருந்து குன்னூர்...
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி
தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படையில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு 14 பேருடன் சென்ற ராணுவ ஹொலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட...
உயிரிழந்த வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்...
7 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி மின்னலுடன் கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
அதிமுக உள்கட்சித் தேர்தல் – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் வேட்பு மனுத் தாக்கல்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிட முறையே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேர்தல்
அதிமுக சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி அமைப்புகளுக்கு...
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்
தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா காலமானார். அவருக்கு வயது 88.
பலம் வாய்ந்த தலைவர்
ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்து வந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து,...
டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை மாற்றியமைத்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், ஜூலை மாதம் 5-ம்...
பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம்! – அதிரடி ஆஃபர் அளித்த ஹோட்டல்
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மார்க்கெட்டுகளில் தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது...
அதிகம் பேச மாட்டேன், செயலில் காட்டுவேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகருக்கு இணையாக கோவையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை...