கண்ணீர்விட்டு அழுத சந்திரபாபு நாயுடு – ஆந்திர அரசியலில் பரபரப்பு
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவையில் அமளி
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் – 16 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
'ரெட் அலர்ட்'
தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த...
நவ., 18-ல் சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’!! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் நவம்பர் 18-ம் தேதி சென்னைக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுதொடர்பாக சென்னை வானிலை...
தமிழக அரசின் மலிவு விலை ‘வலிமை’ சிமெண்ட் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம்
தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள 'வலிமை' சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
விலை உயர்வு
தமிழகத்தில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து...
மனித மிருகங்களின் வக்கிரம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை
சில மனித மிருகங்களின் வக்கிரமும், வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனைபட தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை
கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பிளஸ்-2 மாணவி ஒருவர் தற்கொலை செய்து...
வடியாத வெள்ளம் – மழை நீரை அகற்றும் பணி தீவிரம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று (நவ.,11) சென்னையில் கரையை கடந்தது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில், புதன்கிழமை பிற்பகலில்...
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.424 அதிகரித்துள்ளது.
கண்ணாமூச்சி ஆட்டம்
தங்கம் விலை நாள்தோறும் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால்...
தீபாவளிக்கு ரூ.431 கோடிக்கு மதுவிற்பனை!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் மதுபான பார்கள் சில தினங்களுக்கு...
டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டைக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
'ஆரஞ்சு அலர்ட்'
இதுதொடர்பாக சென்னை வானிலை...
9 மாவட்டங்களில் கனமழை – வானிலை ஆய்வு மையம்
மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...