படிப்படியாக உயரும் தங்கம் விலை – மக்கள் ஷாக்!
தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீப காலமாக உயர்ந்து கொண்டிருந்த தங்கம் விலை சிறிது காலம் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் படிப்படியாக உயர்ந்து...
மீண்டும் குறைந்தது தங்கம் விலை – மக்கள் மகிழ்ச்சி
சமீப காலமாக உயர்ந்துகொண்டிருந்த தங்கம் விலை சிறிது காலம் குறையத் தொடங்கியது. மீண்டும் விலை உயர்ந்து வந்த நிலையில், இரு தினங்களாக தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம்...
சுங்கச்சாவடியில் மோதி ஆம்புலன்ஸ் விபத்து! – பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
கர்நாடக மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க முயலும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. உடுப்பி நகரில் இருந்து நோயாளியுடன் புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வேறொரு இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று...
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – ஜெயலலிதா கார் ஓட்டுநரிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை, கொள்ளை வழக்கு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில்,...
அச்சு அசல் அப்பாவைப் போல! – வைரலாகும் பிரபுதேவாவின் மகன் புகைப்படம்
நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பன்முகத்திறமை
தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பிரபுதேவா. பிரபுதேவாவின் நடன திறமைக்காக அவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன்...
சபரிமலையில் ஆடி மாத பூஜை – சுவாமியை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது.
நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை...
செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில் – நித்தியானந்தா புதிய சர்ச்சை
கைலாசா எனும் தனி நாட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில் கட்டப்போவதாக கூறி மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
சர்ச்சை சாமியார்
இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட...
ஜப்பான் முன்னாள் பிரதமர் துப்பாக்கி சூட்டில் பலி?
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவை மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அந்நாட்டில் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு
ஜப்பானில் கடந்த 2006 - 2007 மற்றும் 2012 - 2020...
குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்க சுற்றுலாபயணிகளிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
'தென்னகத்தின் ஸ்பா' என்றழைக்கப்படும் குற்றாலத்தில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு...
ஆர்ச்சில் ஏறி அட்டகாசம் செய்த இளைஞர்கள் – பதற வைக்கும் வீடியோ காட்சி!
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வலியாழிக்கல் என்ற இடம் உள்ளது. இங்கு 12 மீட்டர் உயரமுள்ள ஆர்ச் மீது இரு இளைஞர்கள் ஆபத்தான முறையில் ஏறி சாகசம் செய்தனர். பாலத்தின் வளைவு வழியாக...
























































