களைகட்டும் ஈரோடு இடைத்தேர்தல்! – மும்முரமாக வாக்களிக்கும் மக்கள்

0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 59.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.  இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த...

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்

0
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சகித்துக் கொள்ள முடியாது இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; வங்கக்கடலில்...

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க முடிந்ததை செய்வேன் – குஷ்பு

0
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க தன்னால் முடிந்ததை செய்வேன் என குஷ்பு தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேசிய பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளரும், நடிகையுமான குஷ்பு சமீபத்தில் நியமிக்கப்பட்டார். டுள்ளார்....

ஓபிஎஸ் தாயார் மறைவு – சசிகலா இரங்கல்

0
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு சசிகலா, டிடிவி தினகரன், விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மரணம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (வயது 95). இவருக்கு, வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு...

சீன அதிபரை சந்திக்க உக்ரைன் அதிபர் முடிவு!

0
மூன்றாம் உலகப்போரின் அபாயத்தை தவிர்ப்பதற்காக ரஷியாவுக்கு சீனா ஆயுத வினியோகத்தை தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டு...

“திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்”! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

0
கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த...

ஊதிய உயர்வு கிடையாது – ஃபிளிப்கார்ட் ஊழியர்கள் ஷாக்

0
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் தனது 30 சதவிகித ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என அறிவித்துள்ளது. கிடையாது இதுதொடர்பாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது; "தற்போதைய நிலையற்ற பொருளாதார சூழலில்,...

ரோகினி சிந்தூரி பற்றி பேச தடை – நீதிமன்ற உத்தரவை மதிப்பதாக ரூபா டுவீட்

0
அதிகாரி ரோகிணி சிந்தூரி குறித்து சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ரூபா பேசுவதற்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுக்கடுக்கான புகார் கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை ஆனையராக பணியாற்றி வந்தவர் ரோகிணி...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம்

0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம் செய்ய உள்ளார். இடைத்தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன்...

பெண் ஆளுமை ஜெயலலிதா – தமிழிசை செளந்தரராஜன் புகழாரம்

0
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார். மலர்தூவி...

Latest News

தவெக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்! – செங்கோட்டையன் நம்பிக்கை

0
ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளப்போகும் தலைவர்! தமிழக வெற்றிக்...