ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழா
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான...
ஏடிஎம் கொள்ளை வழக்கு – கைதான 2 பேருக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த 2 பேருக்கு மார்ச் 3-ம் தேதி நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பேரதிர்ச்சி
திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில்...
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று (வியாழக்கிழமை) நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக கணக்கிடப்பட்டுள்ளதாக...
இரவோடு இரவாக பணிநீக்கம்! – கூகுள் இந்தியா நிறுவனம் அதிரடி நடவடிக்கை
கூகுள் இந்தியா நிறுவனம் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது அவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நீக்கம்
சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலக முழுவதும் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் கூட,...
அத்துமீறிய நபர் – அடித்து விரட்டிய பெண்!
அமெரிக்காவில் திடீரென அத்துமீறிய நபரை இளம்பெண் ஒருவர் புரட்டி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திடீர் தாக்குதல்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் நஷாலி அல்மா (24). பிட்னஸ் மாடலாக உள்ள இவர், சமூக ஊடகங்களில்...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
ஆதார் இணைப்பு
தமிழக மின் வாரியம் சார்பில் வீடுகள் உட்பட 2.67...
தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன! – டிடிவி தினகரன்
வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் தமிழகத்தில் நுழைந்துள்ளதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
மோதல்
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தை நோக்கி நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை...
அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்காள் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு
கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் கட்டணம்
2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிங்கம் 3, பைரவா போன்ற படங்கள் பண்டிகை...
நியூசலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி
நியூசலாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
மோசமான உயிர்பலி
துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து சக்தி வாய்ந்த...
20-ம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் ஓபிஎஸ்!
தனது ஆதரவாளர்களுடன் பிப்ரவரி 20-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற 27-ம் இடைத்தேர்தல்...





















































