சீண்டிய இளைஞர் – செருப்பால் அடித்த பெண்!
வேலூரில் மருத்துவமனைக்கு வந்த பெண்ணை இளைஞர் ஒருவர் சீண்டியதால் ஆத்திரமடைந்த அப்பெண் அந்த நபரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனை
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், வன்முறைகளும்...
அஜித்தின் அசத்தல் ஐடியா! – கொரோனா தடுப்பு பணியில் தக்ஷா குழு
நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் படி தக்ஷா குழு சிவப்பு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் களமிறங்கி உள்ளது.
கொரோனா வைரஸ்
சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும்...
10 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி!
COVID19 காரணமாக ஜப்பானில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள், டென்னிஸ் விம்பில்டன் போட்டிகள், ஃபார்முலா 1 கார் ரேஸ் போட்டிகள், கால்பந்து லீக் போட்டிகள், இந்தியாவில் நடக்கவிருந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன....
கூகுள் பே மீது பொது நல வழக்கு – ஆர்பிஐ விளக்கம்!
மும்பையச் சேர்ந்த அபிஜித் மிஷ்ரா கூகில் பே(GPay) செயலியின் மீது பொது நல வழக்கு தொடுத்துள்ளார். அவரது குற்றச்சாற்றின்படி அமெரிக்க நிறுவனமான கூகுளின் GPay அல்லது TeZ (NPCI- National Payment Corporation...
தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் – கமல்ஹாசன் கடும் கண்டனம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தந்தை,...
H-1B விசாக்களுக்கு டிரம்ப் தடை – சுந்தர் பிச்சை எதிர்ப்பு
கொரோனா தொற்றைத் தடுக்கவும் அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்தை சீர்செய்யவும் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கப் பிரஜைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இதையடுத்து கூகில் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகிக்கும்...
இந்திய – அமெரிக்க விஞ்ஞானி தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராக நியமனம்!
இதற்குமுன் அமெரிக்க அறிவியல் அறக்கட்டளையின் தலைவராக இருந்த ஃப்ரான்ஸ் கார்டோவாவின் பதவிக் காலம் மார்ச் மாதத்தோடு முடிவுக்குவந்தது. இதைத் தொடர்ந்து நாட்டின் 16வது தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற விவாதம் கொரோனா காலத்தில்...
சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபர் – பாஜகவினரின் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு
மேற்குவங்க மாநிலத்தில் சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அத்துமீறும் சீனா
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி...
மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு? – தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், மேலும் நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸின்...
தற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
டிக்டாக் புகழ் ரவுடிபேபி என அனைவராலும் அறியப்படும் சூர்யா இன்று காலை திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக் புகழ்
டிக்டாக் புகழ் சூர்யாவை தெரியாதவர்களே இல்லை. ரவுடிபேபி என...