“சத்தியமா விடவே கூடாது” – சாத்தான்குளம் சம்பவத்திற்காக கொந்தளித்த ரஜினி
கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும்...
சரியான நேரத்தில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டதால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன – பிரதமர் மோடி
சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது....
சீன செயலிக்கு தடை – கதறும் ‘டிக்டாக்’வாசிகள்!
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்துள்ளதால் டிக் டாக்கே கதி என...
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு
கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து இந்த மருந்து மனிதர்களுக்கு செலுத்தி...
டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை – மத்திய அரசு அதிரடி
பிரபல டிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மோதல்
எல்லைப்பகுதியில் இந்திய - சீன வீரர்களிடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வந்தது....
தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் ஜூலை மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே உள்ள முழு ஊரடங்கு ஜூலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா...
ஊரடங்கை நீட்டிக்குமாறு பரிந்துரைக்கவில்லை – மருத்துவ நிபுணர் குழு தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
முதல்வருடன் சந்திப்பு
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவ...
இப்ப தான் உஷாரா இருக்கனும் – பொதுமக்களுக்கு மோடி அறிவுரை
ஊரடங்குடன் ஒப்பிடும்போது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இப்போது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி உரை
கடந்த 2014ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற...
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் – ரஜினிகாந்த் ஆறுதல்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சின் குடும்பத்தினரை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தந்தை, மகன் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி...
தோனி பிறந்தநாள் – காமன் டிபி வெளியீடு
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.
மகேந்திர சிங் தோனி
இளம் வயதில் தோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து மற்றும் பாட்மிண்டன் தான்....




















































