தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு? – கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம்...
இருமொழிக் கொள்கை தான் – முதலமைச்சர் மீண்டும் உறுதி
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் சென்றார். அப்போது,...
ஒவ்வொரு வீரருக்கும் 3 முறை கொரோனா பரிசோதனை! – பிசிசிஐ முடிவு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பின்பற்றப்பட உள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பிசிசிஐயின் விதிமுறைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டி
ஆறு மாத தாமதத்திற்குப் பிறகு, இந்தியன் பிரீமியர்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகலுக்குப்பின் முடிவுகள் படிப்படியாகத் தெரியவரும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அமைதியாக நடந்த தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்தில் 225...
லெபனான் வெடி விபத்தில் 73 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்
லெபனானின் பெய்ரூட் நகரில் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்த விபத்தில் 73 பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோர விபத்து
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆறு...
விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை… அடுத்த 48 மணி நேரத்திற்கு ‘ரெட் அலர்ட்’ – பீதியில் மும்பை...
மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொட்டித் தீர்க்கும் கனமழை
மும்பையில் நேற்று காலை முதல் இன்று காலை...
மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – அமைச்சர் செங்கோட்டையன்
மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்க்கோட்டையன் தெரிவித்தார்.
தேர்வு முடிவுகள்
சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான...
கோவை, நீலகிரி, தேனியில் மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு...
சமையல் எரிவாயு விற்பனை அதிகரிப்பு! – பெட்ரோல், டீசல் விற்பனையில் சரிவு!
ஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ள நிலையில் சமையல் எரிவாயுவின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.
பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைவு
ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே பெட்ரோல், டீசல் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது....
‘டிக் டாக்’கை விலைக்கு வாங்குகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்?
டிக் டாக் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தடை
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடைபெற்ற...