8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
சேலம், நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல...
8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கனமழை
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல...
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கனமழை
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல...
மாவட்டங்களுக்கு இடையேயான பொதுபோக்குவரத்து சேவை தொடக்கம்!
ஐந்து மாத காலத்திற்கு பிறகு தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
போக்குவரத்து சேவை
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் 25ம் தேதி...
ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு – சென்னை, மும்பை அணிகள் மோதல்!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணையை பிசிசிஐ வெளியிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
அட்டவணை வெளியீடு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டுக்கான ஐபிஎல்...
கன்னியாகுமரி தொகுதியை கைப்பற்ற போராடும் விஐபிக்கள்!
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு யார் போட்டியிடுவது என பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி எழுந்துள்ளது.
களமிறங்கும் காங்கிரஸ்
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு 2...
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல...
பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே...
எம்.ஜி.ஆர். இடத்தை விஜயால் நிரப்ப முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
பரபரப்பு போஸ்டர்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தளபதி விஜய்க்கு,...
10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன்...