சுப முகூர்த்த நாள் – கோவில்கள் முன்பு நடைபெற்ற திருமணங்கள்
ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்து சுப நிகழ்ச்சிகள் தொடங்கியதால் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சுப முகூர்த்த நாள்
தமிழகத்தில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்திருப்பதால் திருமண நிகழ்ச்சிகள்...
செப்.,1-ல் பள்ளிகள் திறக்க முடிவு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும்...
கொடநாடு கொலை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொடநாடு கொலை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தர்ணா போராட்டம்
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் கொடநாடு விவகாரம் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை...
அரசு ஊழியர்கள் உடனே வேலைக்கு திரும்ப தலிபான்கள் அழைப்பு
அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வர வேண்டும் எனவும் தலிபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாடு திரும்பும் அதிகாரிகள்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள்,...
தலிபான்களை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஆப்கன் படைகளே தங்கள் நாட்டை காக்காத போது அங்கு ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்க படைகளுக்கு கிடையாது அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அசாதாரணமான சூழல்
ஆப்கானிஸ்தானில் 20...
ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டி – தங்கம் வென்று சாதனை படைத்தார் இந்திய இளைஞர்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் 23 வயதான நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர், தகுதி...
பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
சட்டமன்ற உறுப்பினர் என எத்தனையோ பேரின் பாராட்டுகளை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் தன்னை துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3-ம் ஆண்டு நினைவு தினம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 3-ம்...
பகலில் தொழிலாளி… இரவில் திருடன்… – வசமாக சிக்கிய வடமாநில இளைஞன்!
நாமக்கல்லை அடுத்த அணியாபுரம் பகுதியில் மோகனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஏடிஎம் மையத்திலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது, வடமாநில இளைஞர் ஒருவர் இயந்திரத்தின்...
மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி
மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மரணம்
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன்...
தொடர்ந்து உயரும் தங்கம் விலை – வாடிக்கையாளர்கள் கவலை
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கவலை
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், தொழில் துறை முடக்கம், வருவாய் இழப்பு, பாதுகாப்பான முதலீடு...