ஆந்திரா அம்மா வீடு… தமிழ்நாடு மாமியார் வீடு… – ரோஜா பேட்டி
நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் விளையாட்டு, இளைஞர் நலன் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக பதவியேற்ற பிறகு...
நரிக்குறவர் வீட்டில் உணவு சாப்பிட்ட முதல்வர்!
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் சிறுவர்களுடன் கலந்துரையாடிய அவர், பொதுமக்களுடன் செல்பி...
சிறுவனிடம் சிரித்துப் பேசிய அமைச்சர் – வைரலாகும் வீடியோ
புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. சில நேரங்களில் இவரது வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் அமைச்சரின் குறும்புத்தனமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....
உங்க வீட்டுல ஆடு, மாடு மேய்க்கல! – எஸ்.ஐ-க்கு பதிலடி கொடுத்த ஓட்டுநர்
திண்டுக்கல் அருகே மரியாதை குறைவாக பேசிய காவல் உதவி ஆய்வாளருக்கு வாகன ஓட்டுநர் தக்க பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கூம்பூர் காவல் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. ஒருவர், அவ்வழியே செல்லும்...
யானையின் தும்பிக்கையில் சிக்கிய குழந்தை – போராடி மீட்ட தந்தை
யானை ஒன்று குழந்தையை தன் தும்பிக்கையால் சுற்றிவளைக்கும் காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. தந்தை தனது குழந்தையை யானையிடம் ஒரு பொருளை கொடுக்க சொல்லுகிறார். அந்த குழந்தை பொருளை கொடுக்கும் போது...
குறுக்க வந்த படையப்பா! – மிரண்டுபோன பொதுமக்கள்
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் பகல் நேரங்களிலும் சாலைகளில் உலா வருவதுடன், பொதுமக்களின் வீடுகளையும், உடமைகளையும் சேதப்படுத்துவது உண்டு. அங்குள்ள "படையப்பா" என்ற காட்டு...
கஞ்சாவுக்கு அடிமையான மகன்! – மிளகாய் பொடி தூவிய தாய்
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ராம்னா. கூலித் தொழிலாளியான இவருக்கு, 15 வயதில் மகன் உள்ளார். கஞ்சாவை அதிக அளவு எடுத்துக் கொண்டதால் அச்சிறுவனின் நிலை நாளுக்கு நாள் மோசமானது. இதனால் ஆத்திரமும், வேதனையும்...
ஆற்றை கடக்க அசத்தல் ஐடியா! – சாராயக்கடை ஓனருக்கு போலீஸ் எச்சரிக்கை
புதுச்சேரி அருகே மது பிரியர்களின் வசதிக்காக ஆற்றை கடக்க தெப்பம் அமைத்துக்கொடுத்த சாராயக்கடை உரிமையாளருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. செட்டிப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் சாராயக்கடைக்கு வரும் பக்கத்து கிராம...
பாலியல் தொந்தரவு! – நித்தி மீது புகார்
பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, இந்தியாவில் இருந்து தப்பி ஈக்வேடார் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக...
தொடர்ந்து உயரும் தங்கம் விலை! – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.38,648க்கு விற்பனை செய்யப்படுகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கச்சா எண்ணெய், தங்கம் விலை...
























































