வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் படிகட்டிலும், பேருந்தின் பின் புறத்திலும் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். இதனை தட்டிக்கேட்க வேண்டிய நடத்துநர் கண்டுகொள்ளாமல் இருந்தது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, சம்மந்தப்பட்ட பேருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here