இரவோடு இரவாக பணிநீக்கம்! – கூகுள் இந்தியா நிறுவனம் அதிரடி நடவடிக்கை
கூகுள் இந்தியா நிறுவனம் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது அவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
நீக்கம்
சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக உலக முழுவதும் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனங்கள் கூட,...
அத்துமீறிய நபர் – அடித்து விரட்டிய பெண்!
அமெரிக்காவில் திடீரென அத்துமீறிய நபரை இளம்பெண் ஒருவர் புரட்டி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திடீர் தாக்குதல்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் நஷாலி அல்மா (24). பிட்னஸ் மாடலாக உள்ள இவர், சமூக ஊடகங்களில்...
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
ஆதார் இணைப்பு
தமிழக மின் வாரியம் சார்பில் வீடுகள் உட்பட 2.67...
தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன! – டிடிவி தினகரன்
வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் தமிழகத்தில் நுழைந்துள்ளதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
மோதல்
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தை நோக்கி நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை...
அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்காள் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு
கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் கட்டணம்
2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிங்கம் 3, பைரவா போன்ற படங்கள் பண்டிகை...
நியூசலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி
நியூசலாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
மோசமான உயிர்பலி
துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து சக்தி வாய்ந்த...
20-ம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் ஓபிஎஸ்!
தனது ஆதரவாளர்களுடன் பிப்ரவரி 20-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற 27-ம் இடைத்தேர்தல்...
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்! – பழ.நெடுமாறன் தகவல்
தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
உயிருடன் இருக்கிறார்
தஞ்சை மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலக தமிழர்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு
வருகிற 27-ம் தேதி படைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார்....
ரூ.43 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முதலீடு
இந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம்...