முதல்வன் 2? – விஜய், ஷங்கர் புது கூட்டணி!
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் ஷங்கர், நடிகர் விஜய் இணைய உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசி வருகின்றனர்.
'முதல்வன்'
இயக்குநர் ஷங்கர் முதல்வன் முதல் பாகத்திலேயே விஜய்யிடம் கதையை கூறியுள்ளார். ஆனால்...
எனது அடுத்த படம் இன்னொரு பாகுபலியாக இருக்கும் – ரம்யா கிருஷ்ணன்
தனது அடுத்த படம் நிச்சயம் இன்னொரு பாகுபலியாக இருக்கும் என நடிகை ரம்யா கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திரையுலகில் சாதனை
சின்னத்திரை, வெள்ளித்திரை, வெப் தொடர்கள் என்று பிசியாக இருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்....
ஒருவருக்கொருவர் உதவி செய்வோம்! – நடிகை அனுஷ்கா
கொரோனாவால் மனித இனத்திற்கே பெரிய சிக்கல் வந்திருக்கும் இந்த சூழலில் ஒருவருக்கொருவர் உதவி செய்வோம் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தும் கொரோனா
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் ஏறுமுகத்திலேயே இருந்து...
திரிஷா முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான திரிஷா சமூக வலைதளங்களில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
என்றும் இளமை
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக தொடர்ந்து நாயகியாக இருந்து வருபவர்...
அட்லீயுடன் இணையும் ஜெயம் ரவி?
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம்வரும் அட்லீயின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் அட்லீ
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா...
லாக்டவுனுக்கு பிறகு ‘ஈரம் 2’ அறிவிப்பு வெளியாகும்?
இயக்குநர் ஷங்கர் மனம் வைத்தால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 'ஈரம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.
2ம் பாகம் படங்கள்
தமிழில் 2ம் பாகம் படங்கள்...
இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை!
சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து 'இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை' எனக் கூறி நடிகர் விவேக் டுவிட் செய்துள்ளார்.
நகைச்சுவை நடிகர்
தமிழ் திரையுலகில்...
டிவி படப்பிடிப்புகள் நிறுத்தம் – தொழிலாளர்கள் பாதிப்பு!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சின்னத்திரை படப்பிடிப்புகளையும், சினிமா போஸ்ட் புரோடெக்சஷன் பணிகளையும் நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா
உலகப்பேரிடர்...
சம்பளத்தை குறைத்த கீர்த்தி சுரேஷ்!…
இனி வரும் காலம் சினிமாவுக்கு சிக்கலாகத்தான் இருக்கும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அதிலிருந்து மீண்டு வரலாம் எனவும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
OTTயில் ரிலீஸ்
சர்கார் படத்திற்கு பிறகு சுமார் இரண்டு...
திரையுலகில் கொடி கட்டிப் பறந்த மணிவண்ணன்
தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், கதாசிரியருமான மணிவண்ணன் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். மணிவண்ணன் 2013ம் ஆண்டு ஜூன் 15ந் தேதியன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன்...