ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள்
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார். ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தியாவிற்குள்ளேயே நடைபெறும்...
கிரகங்கள் உச்சமானால் என்ன பலன்?
கிரகங்கள் உச்சமானால் என்னென்ன பலங்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்...
சூரியன்
நவக்கிரகங்களில் தலைவனாக விளங்குவது சூரியன். ஒருவருக்கு சூரியன் உச்சமானால், அவர் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார். ஆன்மீக நாட்டம் கொண்டு பக்திமானாகவும்...
அட்சய திருதியை’ நாளில் அன்னதானம் செய்யனும்!
சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி “அட்சய திருதியை” தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் தங்கம் வாங்கினால் மேன்மேலும் தங்கத்தின் சேர்க்கை நமக்கு உண்டாகும் என்கின்ற நம்பிக்கை உள்ளது....
ஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்
ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என விசேஷமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் மக்கள் பூஜைகள் செய்து காவிரித்தாயை வணங்கி வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு என்பது ஆடி...
பழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’
பழநி முருகன் கோவிலில் நாளை தேதி வரை இலவச தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது.
உலகப்புகழ் பெற்ற கோவில்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோவில் உலகளவில் புகழ்பெற்றதாகும். இக்கோவிலுக்கு...
சபரிமலை தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு…
மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதி இன்று முதல் தொடங்குகிறது.
கோயில்கள் திறப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் அடைக்கப்பட்டிருந்த கோவில்கள் நேற்று...
வைகாசி மாத பூஜை – சபரிமலை நடை இன்று திறப்பு
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்த பூஜைகளிலும் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வைகாசி மாத பூஜை
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில்...
ஆடி வெள்ளியின் மகிமை…
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆடி வெள்ளி
இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதமாகும். மாரியம்மன் ஆலயங்களில்...
கஷ்டங்களை போக்கும் சனீஸ்வரர் – பக்தர்களை காத்து அருளும் சுயம்பு மூர்த்தி!
நவகிரங்களில், சனீஸ்வர பகவானை பார்த்தாலே பக்தர்கள் பயந்து நடுங்குவர். காரணம், அவரது வலிமையான வீச்சு. அந்த சனீஸ்வர பகவானே சுயம்புவாகத் தோன்றி, கஷ்டப்படும் பக்தர்களை வாரி அரவணைத்து எல்லையில்லாத அருள் வழங்கும் தலம்...
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் – கோவில்களில் சிறப்பு பூஜை
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் பொதுமக்களால் மிக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விநாயகர் சதுர்த்தி
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று நாடு...