தமிழகத்தில் இன்று முதல் வெயில் அதிகரிக்கும்

0
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தின் கடலோரம் அல்லாத மாவட்டங்களில்...

கஷ்டங்களை போக்கும் சனீஸ்வரர் – பக்தர்களை காத்து அருளும் சுயம்பு மூர்த்தி!

0
நவகிரங்களில், சனீஸ்வர பகவானை பார்த்தாலே பக்தர்கள் பயந்து நடுங்குவர். காரணம், அவரது வலிமையான வீச்சு. அந்த சனீஸ்வர பகவானே சுயம்புவாகத் தோன்றி, கஷ்டப்படும் பக்தர்களை வாரி அரவணைத்து எல்லையில்லாத அருள் வழங்கும் தலம்...

வினை தீர்க்கும் விநாயகன்; அரச இலைப் பரிகாரம்…

0
அன்றாட வாழ்வில் பொருளாதாரம் ஒரு பிரச்சனையாக உள்ளது. இப்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அது மிகப்பெரும் பிரச்சனையாக வடிவம் எடுத்துள்ள நிலையில், நாம் முழுமுதற்கடவுளாம் பிள்ளையாரை வணங்கினால் பிரச்சனைகள் அகலும். பொருளாதாரம் மட்டுமல்ல...

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு

0
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கோவில் நடை திறப்பு கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம்....

பழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’

0
பழநி முருகன் கோவிலில் நாளை தேதி வரை இலவச தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. உலகப்புகழ் பெற்ற கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோவில் உலகளவில் புகழ்பெற்றதாகும். இக்கோவிலுக்கு...

கிரகங்கள் உச்சமானால் என்ன பலன்?

0
கிரகங்கள் உச்சமானால் என்னென்ன பலங்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்... சூரியன்  நவக்கிரகங்களில் தலைவனாக விளங்குவது சூரியன். ஒருவருக்கு சூரியன் உச்சமானால், அவர் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார். ஆன்மீக நாட்டம் கொண்டு பக்திமானாகவும்...

திருக்கோயில் வழிபாட்டு முறைகள்

0
இந்து சமயத்தில் திருக்கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமான வழிபாட்டு முறைகள், செய்யக்கூடியவை, கூடாதவை குறித்தும் பற்பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. பெண்கள் வழிபாடு கோயில்...

ஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்

0
ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என விசேஷமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் மக்கள் பூஜைகள் செய்து காவிரித்தாயை வணங்கி வருகின்றனர். ஆடிப்பெருக்கு ஆடிப்பெருக்கு என்பது ஆடி...

துர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்?

0
நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது அஷ்டமி தினம் ‘துர்காஷ்டமி’ ஆகும். சமய நூல்களும், சாஸ்திர நூல்களும் போற்றும் அதியற்புதமான புண்ணிய தினங்களில் ஒன்றான துர்காஷ்டமி, தமிழக கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது....

மார்கழி மாத பிறப்பையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு!

0
மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். மார்கழி மாதம் மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம் என நம்பப்படுவதால், ஆண்டுதோறும் அந்த...

Latest News

தீய சக்திக்கும், தூய சக்திக்கும் இடையே தான் போட்டி! – ஈரோட்டில் விஜய் பேச்சு

0
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசுகையில்; "எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ள இந்த விஜயை மக்கள்...