வைகாசி மாத பூஜை – சபரிமலை நடை இன்று திறப்பு
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்த பூஜைகளிலும் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வைகாசி மாத பூஜை
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில்...
துர்காஷ்டமியின் மகிமை என்ன… – எப்படி வழிபட வேண்டும்?
நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது அஷ்டமி தினம் ‘துர்காஷ்டமி’ ஆகும். சமய நூல்களும், சாஸ்திர நூல்களும் போற்றும் அதியற்புதமான புண்ணிய தினங்களில் ஒன்றான துர்காஷ்டமி, தமிழக கோவில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது....
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு – பக்தர்கள் தரிசனத்துக்கு தடை நீடிப்பு
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
கோவில் நடை திறப்பு
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம்....
வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவனுக்கு நீண்ட ஆயுள்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. ஆகவே எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
திங்கள், செவ்வாய்
திங்கட்கிழமை சிவனுக்கு...
வைகாசி விசாகம் சிறப்புகள்
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப்பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும்...
பழநி கோயிலில் செப்.6 வரை இலவச தரிசனம் ‘ஹவுஸ்புல்’
பழநி முருகன் கோவிலில் நாளை தேதி வரை இலவச தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது.
உலகப்புகழ் பெற்ற கோவில்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோவில் உலகளவில் புகழ்பெற்றதாகும். இக்கோவிலுக்கு...
தமிழகத்தில் இன்று முதல் வெயில் அதிகரிக்கும்
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தின் கடலோரம் அல்லாத மாவட்டங்களில்...
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் – பக்தர்கள் பரவசம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் உற்சவர் சன்னதியில் இன்று கோலாகலமாக நடந்தது. சிவாச்சாரியார்கள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.
திருக்கல்யாண வைபவம்
சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது....
ஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்
ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என விசேஷமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் மக்கள் பூஜைகள் செய்து காவிரித்தாயை வணங்கி வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு என்பது ஆடி...
ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள்
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார். ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தியாவிற்குள்ளேயே நடைபெறும்...