வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவனுக்கு நீண்ட ஆயுள்.
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. ஆகவே எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
திங்கள், செவ்வாய்
திங்கட்கிழமை சிவனுக்கு...
மார்கழி மாத பிறப்பையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு!
மார்கழி மாதம் இன்று பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
மார்கழி மாதம்
மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம் என நம்பப்படுவதால், ஆண்டுதோறும் அந்த...
திருக்கோயில் வழிபாட்டு முறைகள்
இந்து சமயத்தில் திருக்கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமான வழிபாட்டு முறைகள், செய்யக்கூடியவை, கூடாதவை குறித்தும் பற்பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
பெண்கள் வழிபாடு
கோயில்...
அனுமன் வழிபாடு
மனதில் தைரியமும், உள்ளத்தில் தெளிவும் பிறக்க சிறந்த வழிபாடாக அனுமன் வழிபாடு கருதப்படுகிறது.
ஸ்ரீ அனுமாரு
உலகைக் காக்கும் திருமாலின் அவதாரங்களில் ஒன்றுதான் ஸ்ரீராம அவதாரம். இராமாயணக் காப்பியத்தில் முதன்மை பாத்திரமான ஸ்ரீ ராமனின் நம்பிக்கைக்குரிய...
அட்சய திருதியை’ நாளில் அன்னதானம் செய்யனும்!
சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி “அட்சய திருதியை” தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் தங்கம் வாங்கினால் மேன்மேலும் தங்கத்தின் சேர்க்கை நமக்கு உண்டாகும் என்கின்ற நம்பிக்கை உள்ளது....
வினை தீர்க்கும் விநாயகன்; அரச இலைப் பரிகாரம்…
அன்றாட வாழ்வில் பொருளாதாரம் ஒரு பிரச்சனையாக உள்ளது. இப்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அது மிகப்பெரும் பிரச்சனையாக வடிவம் எடுத்துள்ள நிலையில், நாம் முழுமுதற்கடவுளாம் பிள்ளையாரை வணங்கினால் பிரச்சனைகள் அகலும். பொருளாதாரம் மட்டுமல்ல...
தமிழகத்தில் இன்று முதல் வெயில் அதிகரிக்கும்
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தின் கடலோரம் அல்லாத மாவட்டங்களில்...
ஆடிப்பெருக்கு விழா – வீட்டில் செல்வம், தானியம், மங்களம் பெருகும் நாள்
ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு என விசேஷமாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் மக்கள் பூஜைகள் செய்து காவிரித்தாயை வணங்கி வருகின்றனர்.
ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு என்பது ஆடி...
ஆடி வெள்ளியின் மகிமை…
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆடி வெள்ளி
இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதமாகும். மாரியம்மன் ஆலயங்களில்...
கிரகங்கள் உச்சமானால் என்ன பலன்?
கிரகங்கள் உச்சமானால் என்னென்ன பலங்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்...
சூரியன்
நவக்கிரகங்களில் தலைவனாக விளங்குவது சூரியன். ஒருவருக்கு சூரியன் உச்சமானால், அவர் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார். ஆன்மீக நாட்டம் கொண்டு பக்திமானாகவும்...