வைகாசி விசாகம் சிறப்புகள்

0
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப்பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும்...

வைகாசி மாத பூஜை – சபரிமலை நடை இன்று திறப்பு

0
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக இந்த பூஜைகளிலும் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வைகாசி மாத பூஜை புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில்...

கிரகங்கள் உச்சமானால் என்ன பலன்?

0
கிரகங்கள் உச்சமானால் என்னென்ன பலங்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்... சூரியன்  நவக்கிரகங்களில் தலைவனாக விளங்குவது சூரியன். ஒருவருக்கு சூரியன் உச்சமானால், அவர் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார். ஆன்மீக நாட்டம் கொண்டு பக்திமானாகவும்...

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் – பக்தர்கள் பரவசம்

0
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் உற்சவர் சன்னதியில் இன்று கோலாகலமாக நடந்தது. சிவாச்சாரியார்கள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாண வைபவம் சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது....

வினை தீர்க்கும் விநாயகன்; அரச இலைப் பரிகாரம்…

0
அன்றாட வாழ்வில் பொருளாதாரம் ஒரு பிரச்சனையாக உள்ளது. இப்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அது மிகப்பெரும் பிரச்சனையாக வடிவம் எடுத்துள்ள நிலையில், நாம் முழுமுதற்கடவுளாம் பிள்ளையாரை வணங்கினால் பிரச்சனைகள் அகலும். பொருளாதாரம் மட்டுமல்ல...

தமிழகத்தில் இன்று முதல் வெயில் அதிகரிக்கும்

0
தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், தமிழகத்தின் கடலோரம் அல்லாத மாவட்டங்களில்...

ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடுங்கள்

0
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை விட இந்திய அணிக்காக விளையாடுவதே முக்கியம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார். ஐபிஎல் 20 ஓவர் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இந்தியாவிற்குள்ளேயே நடைபெறும்...

வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவனுக்கு நீண்ட ஆயுள்.

0
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. ஆகவே எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். திங்கள், செவ்வாய் திங்கட்கிழமை சிவனுக்கு...

கஷ்டங்களை போக்கும் சனீஸ்வரர் – பக்தர்களை காத்து அருளும் சுயம்பு மூர்த்தி!

0
நவகிரங்களில், சனீஸ்வர பகவானை பார்த்தாலே பக்தர்கள் பயந்து நடுங்குவர். காரணம், அவரது வலிமையான வீச்சு. அந்த சனீஸ்வர பகவானே சுயம்புவாகத் தோன்றி, கஷ்டப்படும் பக்தர்களை வாரி அரவணைத்து எல்லையில்லாத அருள் வழங்கும் தலம்...

அட்சய திருதியை’ நாளில் அன்னதானம் செய்யனும்!

0
சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி “அட்சய திருதியை” தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் தங்கம் வாங்கினால் மேன்மேலும் தங்கத்தின் சேர்க்கை நமக்கு உண்டாகும் என்கின்ற நம்பிக்கை உள்ளது....

Latest News

விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

0
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....