வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. ஆகவே எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

திங்கள், செவ்வாய்

திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாளாகவும், செவ்வாய்கிழமை துர்க்கை, முருகன் மற்றும் அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here