சிறுமி எரித்துக் கொல்லபட்ட சம்பவம் – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை
திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக் கொல்லபட்ட சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சிறுமி மரணம்
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அதவத்தூர்பாளையம் பகுதியை சேர்ந்தவர்...
தந்தை, மகன் மரணம் – வழக்கை விசாரணைக்கு ஏற்றது சிபிஐ
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகன் மரண வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
தந்தை, மகன் மரணம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி கடை வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர்...
டிக் டாக் இல்லைனா செத்துடுவேன்! – ஜிபி முத்து கதறல்
டிக் டாக் செயலியை மீண்டும் கொண்டு வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் எனக் கூறி டிக் டாக் புகழ் ஜிபி முத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
டிக் டாக்
இந்தியாவில் டிக் டாக் வலையில் விழாதவர்களை பெரும்...
மாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை? – கேரள அரசு அதிரடி
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யும் அவசர சட்டத்தை கேரள அரசு கொண்டுவர உள்ளது.
முழு ஊரடங்கு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்...
சென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக...
அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.15 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா...
ஊரடங்கில் தளர்வு! – இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை
சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளதால் ஆட்டோ, டாக்சிகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல்...
உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு
உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டுமென இளைஞர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சீன செயலிகளுக்கு தடை
எல்லைப்பகுதியில் இந்திய - சீன ராவணு வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருநாடுகளுக்கான...
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்...
டிக் டாக்கிற்கு தடை – பிரதமருக்கு ஜிபி முத்து கோரிக்கை!
டிக் டாக் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு டிக் டாக் புகழ் ஜிபி முத்து கோரிக்கை விடுத்துள்ளார். டிக் டாக் இல்லாமல் போனதால் மனநலம் பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்...