சென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக...
அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் இந்தியா
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.15 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா...
ஊரடங்கில் தளர்வு! – இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை
சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளதால் ஆட்டோ, டாக்சிகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.
ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல்...
உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் – இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு
உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டுமென இளைஞர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சீன செயலிகளுக்கு தடை
எல்லைப்பகுதியில் இந்திய - சீன ராவணு வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருநாடுகளுக்கான...
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்...
டிக் டாக்கிற்கு தடை – பிரதமருக்கு ஜிபி முத்து கோரிக்கை!
டிக் டாக் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு டிக் டாக் புகழ் ஜிபி முத்து கோரிக்கை விடுத்துள்ளார். டிக் டாக் இல்லாமல் போனதால் மனநலம் பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்...
மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிப்பு – சென்னையில் கட்டுப்பாடுகளுடன் தளர்வு!
மதுரை மாவட்டத்தில் மட்டும் ஜூலை 12ம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய...
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
நெகிழ வைக்கும் யானையின் தாய்ப்பாசம்…!
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் சாலையை கடந்த யானை ஒன்று தடுப்புச் சுவரை தாண்ட முடியாமல் தவித்த தனது குட்டியை லாவகமாக தூக்கிச் செல்லும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
உலா வரும் வனவிலங்குகள்
நீலகிரி...
உலகம் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளது – பிரதமர் மோடி
உலகம் இன்று சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைளில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மோடி உரை
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு சர்வதேச புத்த கூட்டமைப்பு, மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து...