ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை!
மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் ஏற்பட்ட விபத்தின் போது தப்பி ஓட முயன்ற ரவுடி விகாஸ் துபேயை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
8 போலீசார் கொலை
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 60க்கும் மேற்பட்ட...
சாகசம் செய்யவா ஆம்புலன்ஸ்? – சர்ச்சையில் சிக்கிய ரோஜா!
நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
சினிமா என்ட்ரி
ஸ்ரீலதா என்ற பெயருடன் திரை உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ரோஜா. 1990களில் கொடிகட்டிப் பறந்த பல நடிகைகளுள்...
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
வீடுகளுக்கே சென்று பரிசோதனை – தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும், தொற்றை தடுக்கவும் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய வேண்டுமென நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
பதற்றத்தில் வாழும் மக்கள்
இதுதொடர்பாக அவர்...
ஆன்லைன் வகுப்பல்ல, டிவி மூலமே பாடம் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
தமிழகத்தில் ஆன்லைன் வழிக்கல்வி இல்லை எனவும் டிவி மூலமே பாடம் கற்பிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி...
செல்போனில் காதல் தொல்லை! – அதிர வைத்த அதிகாரியின் ஆடியோ
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கல்லுரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த மாநகராட்சி அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
காதல் தொல்லை
சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பை...
10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு...
அரசு பள்ளிகளில் 13ந் தேதி முதல் ஆன்லைன் கல்வி – அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் 13-ந் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த...
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிறப்பு மருத்துவமனை
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை...
கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது – கர்நாடக அமைச்சர் கவலை
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியிருப்பதாக அம்மாநில சட்டத்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பாதிப்பு
சீனாவின் வுகானில் உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம்...