எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவித்த விவகாரம் – முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்
புதுச்சேரி அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலை மீது காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்.சிலை மீது காவி துண்டு
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் -...
அரசு பள்ளிகளில் ஆக. 3-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை – தமிழக கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல்...
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள்
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது....
பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில் அளித்துத்துள்ளார்.
பள்ளிகள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே...
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை...
2100ம் ஆண்டுக்குள் பனிக்கரடிகள் அழிந்துவிடும்? – ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்
உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றை தடுக்க தவறினால் 2100ம் ஆண்டுக்குள் பனிக்கரடி இனமே அழிந்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
தவிக்கும் பனிக்கரடிகள்
ஆர்ட்டிக் பனிப்பிரதேசத்தில் வாழ்ந்து வரும் அரியவகை விலங்குகளில் ஒன்று...
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழைக்கு...
திருப்பதியில் முழு ஊரடங்கு அமல் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக திருப்பதியில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சுவாமி தரிசனம்
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கொரோனா...
கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டம் – முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி இன்று தாக்கல்...