ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? – 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

0
வருகிற 31ம் தேதியுடன் 6ம் கட்ட ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், 29ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். முழு ஊரடங்கு சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய...

வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக...

சிறையில் சசிகலாவுக்கு சமைக்க அனுமதியா? – மீண்டும் சர்ச்சை

0
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சமைப்பதற்கு அனுமதி வழக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சிறைத்துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவு சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,...

ஸ்வப்னா சுரேஷ் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1 கோடி ரொக்கம், ஒரு கிலோ தங்கம் பறிமுதல் – என்ஐஏ...

0
கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 1 கோடி ரொக்கப்பணத்தையும், ஒரு கிலோ தங்க நகைகளையும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல்...

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவித்த விவகாரம் – முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்

0
புதுச்சேரி அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சிலை மீது காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்.சிலை மீது காவி துண்டு புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் -...

அரசு பள்ளிகளில் ஆக. 3-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை – தமிழக கல்வித்துறை அறிவிப்பு

0
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல்...

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

0
கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய கனமழை பெய்யும் இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

0
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது....

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்

0
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பதில் அளித்துத்துள்ளார். பள்ளிகள் மூடல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே...

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிதமான மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை...

Latest News

ரஜினிகாந்திற்கு அடுத்த கதை ரெடி! – கார்த்திக் சுப்புராஜ்

0
நடிகர் ரஜினிகாந்திடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும் அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து புதிய படம் இயக்குவேன் என்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சி நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து...