சசிகலாவைத் தொடர்ந்து இளவரசி நாளை விடுதலை
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் இளவரசியின் தண்டனைக் காலம் முடிவடைவதால் அவர் நாளை விடுதலை ஆகிறார்.
தண்டனை
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர்...
தங்கம் விலை மீண்டும் வீழ்ச்சி – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் ரூ.480 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் சரிவு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது....
“எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்களது விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைய லாம் என ரஜினி மக்கள் மகன்றம் அறிவித்துள்ளது.
ரசிகர்கள் போராட்டம்
ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி...
சரிவை சந்திக்கும் தங்கம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உச்சம் தொட்ட விலை
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.42 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது தங்கம்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பேருந்துகள்
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...
சரிவை சந்தித்த தங்கம் விலை – சவரனுக்கு ரூ.640 குறைவு
2021-ம் ஆண்டு பிறந்து முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆறுதல்
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்...
8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெளுத்து வாங்கிய மழை
நேற்று முன்தினம்...
வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை – ரூ.28 கோடி வருவாய்
வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 28 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ஏற்பாடுகள் தீவிரம்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் 25-ந் தேதி முதல்...
பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மிரட்டும் கொரோனா
இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது அந்நாட்டு மக்களை...
ஈகோவை விட்டுவிட்டு ரஜினியுடன் இணைய தயார் – கமல்ஹாசன்
மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து, ரஜினியுடன் இணைந்து களமிறங்க தயாராக உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தீவிர பிரச்சாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் நடிகரும்,...
























































