அனைவரும் தவறாமல் தடுப்பூசி போடுங்கள் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
18 வயதை கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு இன்று மாலை தொடங்கியதையடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்பூசி
அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை...
மிரட்டும் கொரோனா – கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பெரிய கடைகள், வணிக...
‘கோவிஷீல்டு’ விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம்
கொரோனா தடுப்பு மருந்தான 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.
தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி...
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு – நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபியிடம் புகார்
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டிஜிபியிடம் புகார்
நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த...
பெருமாள் அவதாரம் எடுத்த நித்தியானந்தா! – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
வெங்கடேசப் பெருமாள் வேடத்தில் இருக்கும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
'கைலாசா'
இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பை...
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு நாடு...
தமிழகத்தில் ஏப்.10 முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது; தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. திருமண...
கொரோனா தடுப்பூசி 2-வது டோஸை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்
கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
2வது டோஸ்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்...
இந்த பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் – துரைமுருகன் ஆவேசம்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவ்வப்போது வருமானவரித் துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இன்று காலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில்...
முதலமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து – மன்னிப்பு கோரினார் ஆ.ராசா
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக மனம் திறந்து மன்னிப்பு கோருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
அவதூறு பேச்சு?
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா, தேர்தல் பிரசாரத்தின் போது...





















































