முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பீர் – மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், முழு ஊரடங்கை பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்துவோம் எனக் கூறியுள்ளார். முழு ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கொரோனா சங்கிலியை உடைக்காமல் கொரோனாவை...
தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து ஆளுநர்...
யானைகள் மீது தாக்குதல் – வைரலாகும் வீடியோ
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட திருமூர்த்தி அணை வனப்பகுதியில் உலா வந்த யானைகளை, பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், இளைஞர்களும் சேர்ந்து கற்கள் மற்றும் கம்புகளால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
நோயாளிகளின் இறப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் – கலெக்டர் உறுதி
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வார்டில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். பின்னர் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு திணறல்...
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து நேற்று...
மே 1 ஊரடங்கிற்கு அவசியமில்லை – தமிழக அரசு
மே 1-ம் தேதி ஊரடங்கிற்கு அவசியமில்லை எனவும் மே 2 வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொழிலாளர் தினத்திற்கு...
அனைவரும் தவறாமல் தடுப்பூசி போடுங்கள் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
18 வயதை கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு இன்று மாலை தொடங்கியதையடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்பூசி
அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை...
மிரட்டும் கொரோனா – கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பெரிய கடைகள், வணிக...
‘கோவிஷீல்டு’ விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம்
கொரோனா தடுப்பு மருந்தான 'கோவிஷீல்டு' தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.
தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி...
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு – நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபியிடம் புகார்
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டிஜிபியிடம் புகார்
நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த...
























































