விரைவில் தொண்டர்களை சந்திக்கிறேன் – சசிகலாவின் புதிய ஆடியோ
கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தொண்டர்களைச் சந்திக்க வருகிறேன் என சசிகலா பேசும் புதிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் முடிவு
பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, சில...
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்!
தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்புகள்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 6...
படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
படிப்படியாக குறைவு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட நலமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதனால்,...
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும் – அமைச்சர் தகவல்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆலோசனை
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவது...
முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு திங்கட்கிழமை காலை 6 மணிக்கு முடிவடைய உள்ள...
கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கொரோனா இறப்பு விவரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவமனையில் ஆய்வு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான...
முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
திருவள்ளூர் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதற்கான பலன் கிடைக்க...
பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் என்றார். ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார் தொடர்பாக...
அத்தியாவசிய பொருள்கள் வினியோகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு...
உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள் – கமல்ஹாசன் பேச்சு
தன் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் எனவும், அரசியல் இருக்கும் மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய அவர், பொய் குற்றச்சாட்டுகளை...